பம்பலப்பிடிய பிரதேசத்தில் பாதைக் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட தாய் மற்றும் மகள் பேரூந்து ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
விபத்தில் கடுமையாக காயமடைந்த மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியிருந்தது.
CCTV காணொளி…
விஷப் பாம்புகளை கோணிப்பையில் கொண்டு வந்த நபர் - அதிர்ச்சி காணொளி
நபரொருவர் அதிக விஷம் கொண்ட 285 பாம்புகளை ஒரே நேரத்தில் வனப்பகுதிக்கு விடும் காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னரும் இது போன்று பல பாம்புகளை வனப்பகுதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் போபால் பிரதேசத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த காணொளி கீழே…