Day: October 19, 2016

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நேற்றைய தினம்…

பிலிப்பைன்சில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வாகனத்தை விட்டு தாறுமாறாக ஏற்றிய கொடூரக்காட்சி வெளியாகி உள்ளது. அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ராணுவத் தளத்தை அப்புறப்படுத்தக்கோரி மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகம்…

தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரிய ஆணு­றுப்பைக் கொண்­டி­ருப்­பதைக் கண்ட அவரின் மனைவி அச்­ச­ம­டைந்து போத்­த­லொன்­றினால் தலையில் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. 32…

சௌதி அரேபியத் தலைநகர் ரியாதில் மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு வாய்ச்சண்டையில் ஒருவரை சுட்டுக்கொன்றதற்காக, சௌதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக , உள்துறை…

சில தினங்­க­ளுக்கு முன் பெண் ஒருவர் இனந்­தெ­ரி­யாத நபர் ஒரு­வரால் ஆபத்­தான நிலையில் களு­வாஞ்­சிக்­குடி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில்…

இந்த ஆண் சமூகம் பெண்ணை என்னவெல்லாம் சொல்லும் என தெரியவில்லை, ஒரு பெண் எங்கு சென்றாலும், எந்த உறவிலும் பெண்ணை தாழ்த்த மட்டும் தான் பார்க்கிறது இந்த…

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷவை கூட்டு எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் முனைப்­புகள், காணப்படுகின்ற சூழலில், அவர் சீனா­வுக்­கான சர்ச்­சைக்­கு­ரிய பய­ணத்தை ஆரம்­பித்­தி­ருக்­கிறார். ஏழா­வது …

பெண்கள் எப்போதும் தங்கள் காதலை நேரடியாக கூறமாட்டார்கள். பெரும்பாலும் இதுப்போன்ற வழிகளில் மறைமுகமாக தான் வெளிப்படுத்துவார்கள். உலக இரகசியங்களை கூட அறிந்துக் கொள்ள முடியும் ஆனால், பெண்கள்…

டோணி படம் ஹிட்டானதற்கு நான் தான் காரணம் என்று கூறும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை பார்த்து பாலிவுட்டே வியக்கிறது. பீகாரை சேர்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்…

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் சில வருடங்களுக்கு முன் கூகிள் நிறுவனத்திற்குப் போட்டி போடும் விதமாக ஆள்ளில்லா கார் மற்றும் ஆட்டோமோட்டிவ் துறையில் ஆராய்ச்சியில் இறங்கியது.…

நவம்பர் 8, 2016. அமெரிக்கா மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்துமே இந்த தினத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளன. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும்…

136 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிக வெப்பமுள்ள மாதமாக பதிவாகி உள்ளதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் துணை…

பீனிக்ஸ் (யு.எஸ்): நாடு முழுவதும் ஆதரவு அலை வீசத்தொடங்கியுள்ள நிலையில், ஒஹாயோ, ஃப்ளோரிடா மாநிலங்கள் இல்லாமலே ஹிலரி க்ளிண்டன் அதிபர் ஆவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பென்சில்வேனியா,…

கனடா நாட்டின் ஸ்காட்டியாபேங்க் டொரான்டோ வாட்டர்பிரண்ட் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 85 முதல் 90 வயதிற்கு இடைப்பட்டோருக்கான பிரிவில் ஒன்டாரியோ மாகாணம் மில்டனைச் சேர்ந்த 85…

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் தொற்று நோய் காரணமாக சிகிச்சை…

காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழகத்திடம் பாரபட்சமாக நடந்து வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட மத்திய நிபுணர் குழுவும் தமிழகத்தை பாரபட்சமாக பார்ப்பது…

வீரப்பன் ‘… தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாத பெயர். இன்று காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு தண்ணி காட்டி வரும் கர்நாடகத்துக்கும், தமிழக காவல்துறைக்கு முப்பது ஆண்டுகளாக சிம்ம…

சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து அறிவாலயத்தில் இன்று ஆலோசனை நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ‘ மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெறுவதன் மூலம், அடுத்து வரக் கூடிய தேர்தல்களை வலுவாக எதிர்கொள்ள…

வியட்நாமில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தொடர்பில் பல்வேறு வகையான கருத்துகள் தற்போது நாட்டில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒருதரப்பினர் அவருக்கு ஆதரவாகவும் மற்றும் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராகவும்…

தாம் எதிர்பார்த்ததை போன்று கோத்தாவின் போர் என்ற நூல் பிரபலமடையவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். இதனால் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள…

கூட்டு அரசாங்கம் பிரிவினைவாத கொள்கையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற இன மோதல்களுக்கு இதுவே காரணமாக இருந்தது என  முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜ…

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு…