யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை படுகொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டு உள்ளனர். யாழ்.பல்கலைகழக…
Day: October 21, 2016
பெண் பொலிஸ் உடையில் இருந்த ஆண் ஒருவரை நுவரெலியா புலனாய்வு பிரிவினர் கைது செய்து நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரை தடுப்பு காவலில் வைத்து…
யாழ். கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்…
நீண்ட காலமாக தனது தேவைகளுக்கு மாட்டுவண்டியை ஓட்டி தன் பயணத்தை தொடர்த்து செல்லும் 75 வயதான இவர் காரைநகரைச் சேர்ந்தவராவார். இந்த வயதிலும் சிறப்பாக வண்டில் ஓடும்…
தலைதூக்கிய வன்முறை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 5/6 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில், முன்பு ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும்…
யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் அசாதாரணமாக இடம்பெற்ற விபத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர். குறித்த மாணவர்கள் இருவரும் வேகமாக உந்துருளியில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை)…
கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து வெள்ளைவேனில் வந்தோரால் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள ஐந்து மாணவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித…
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை விட அவருடைய 1½ வயது பேரனுக்கு அதிக சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும்…
கடந்த இரு வாரங்களாக கோலிவுட், பாலிவுட், மாலுவுட், ஹாலிவுட் வரை பிரபு தேவா, தமன்னா பற்றித்தான் சூடான விவாதங்கள். அந்த மனுஷனுக்கு மட்டும் எப்படியா லட்டு லட்டா…
தமிழ்ச்செல்வனுடன் சம்பூரில் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் அப்படியொரு சம்பவத்தை கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் சொர்ணம் சர்வ வல்லமை பொருந்திய ஒருவராக இருந்தார். அவர் அப்படியிருந்ததற்கு…
அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால் தன்னுடன் உடலுறவு கொள்ளலாம் என பிரபல ஹாலிவுட் நடிகை பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல…
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் மொத்த உலகத்தின் தாக்கமும் இதில் அடங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்நிலையில் முதல் இரண்டு விவாதங்களும் நடந்து…
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலன் விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சென்றுள்ளார். அத்தநாயக்கவை சந்தித்த…
மாடல் அழகி மார்பகத்தை கொத்திய பாம்பு ஒன்று பரிதாபமாக இறந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. அந்த வீடியோவில், மாடல் அழகி ஒருவர் தனது கையில்…
வடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த…
உலகின் அதிவேக விமானமாக வலம் வந்த கன்கார்டு விமானத்தை போலவே, உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தின் வரலாறும் ஆகிவிடும் போலிருக்கிறது. இயக்குதல் செலவு…
நம்மில் பெரும்பாலோனோர் பயணிக்கும் விமானத்தை கண்டறிவதற்காக கூகுள் ப்ளைட்ஸ் சேவையை ஏற்கனவே அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம் தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தியுள்ளது. உதாரணமாக விமானத்தில்…
பொது கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008ஆம்…
தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் 15…
அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தனக்கு ஆதரவாக இந்திய பிரதமர் மோடியுள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த…
ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹண்டே தெரிவித்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சரும் மருத்துவரான ஹண்டே தற்போது பா.ஜ.,வில் இருக்கிறார்.…
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்போலோ மருத்துவமனைக்குள் போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி நுழைந்த மர்மநபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு,…
இலங்கையின் சமகால அரசியலிலும், சர்வதேச ரீதியிலும் அண்மைய நாட்களாக பேசப்படும் ஒரு விடயமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம் காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு…
சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான அதிகாரம் கொண்ட ஆணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்துள்ளது. சிறுபான்மை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர்…
மெக்ஸிக்கோவில் பெடரல் நீதிமன்ற நீதிபதி நடுரோட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Metepec பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போதே 37 வயதான…