Day: October 22, 2016

யாழ்ப்பாணம் கொக்குவில் குளிப்பிடி சந்தியில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தினை…

இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை…

பேக்காட்டுற எண்டு நீங்கள் நினைச்சால் பேக்காட்டுவோம்’ என யாழில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான கஜனின் தாயாரை யாழ். பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்…

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சரத்பொன்சேகாவே எனக்கு தெரிவித்தார். நான் அந்த செய்தியால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். எனது பணியை நிறைவேற்றிய உணர்வு எனக்கு ஏற்பட்டது. யுத்தத்தை முடித்துவிட்ட…

கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் – பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போதே கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல்…

புத்தமதத்துக்கு பெரும் பங்காற்றிய ஒரு துறவியின் சடலத்தை பதனீடு செய்து பின்னர் அதை தங்க முலாம் பூசிய சிலையாக மாற்றி அங்குள்ள கோவிலில் வைத்துள்ள நிகழ்வு சீனாவில்…

அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள். இந்த பெர்முடா முக்கோணமானது புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு,…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டன், டிரம்ப் குறித்த பரபரப்பை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நவம்பர் 8ம் திகதி நடைபெற…

போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. போக்கோஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து பல…

ஐஎஸ் இயக்கத்தினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் தன்னுடைய மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் வீடியோவை ஐஸ் இயக்கத்தினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ஐஎஸ் இயக்கத்தினரிடையே அடுத்த…

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் தன்னுடன் நடிக்கும் நடிகைகள், ஏன் நடிகர்களுடன் கூட செக்ஸ் வைத்துக் கொள்வதாக பல கதைகள் உலா வருகின்றன. வெளிநாடுகளுக்கு செல்லும்போது வெளிநாட்டுக்காரர்களுடனும்…

மந்திரிசபை கூட்டங்களில் செல்போன் பயன்படுத்தலுக்கு பிரதமர் மோடி தடை விதித்து உள்ளார். மத்திய மந்திரிசபை கூட்டங்களில் இருந்து முக்கிய தகவல்கள் மற்றும் கொள்கை ரீதியிலான முடிவுகளின் தகவல்கள்…

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் குழுவில் ஊட்டச்சத்து நிபுணர்களும் இணைந்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையின். மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் என்.சத்தியபாமா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்…

இந்தியாவில் வெள்ளை புலி ஒன்று தமிழ் மொழிக்கு மட்டுமே அடிபணியும் அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து உதய்பூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட ராமா என்ற வெள்ளை புலியே…

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நாட்டினை பிரிக்க ஒருபோதும் எத்தனிக்கவில்லை மாறாக விடுதலைப்புலிகளே நாட்டினை பிளவுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கப்பற்துறை மற்றும் துறைமுக அமைச்சர் அர்ஜுன…

யாழ்ப்பாணத்தை அச்சமான ஒரு சூழல்நிலைக்குள் வைத்திருக்க முற்படும் நிலைப்பாடுக்காகவே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படுகொலை அமைந்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை இரண்டு…

கடந்த மேல் மாகாண மாதாந்த கூட்டத்தில் கடுமையாக தாக்கப்பட்ட உபாலி கொடிகார மற்றும் மஹரகம நகரசபை முன்னாள் மேயர் காந்தி கொடிக்காரவுக்கு இடையில் கடுமையான நெருக்கடி நிலைமை…

ராஜபக்ஷ ரெஜிமென்ட் ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர்கள் என்று அனைவரும் அறிந்த ஒரு விடயமே அந்த வகையில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம் ஏறுவார் என…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ் மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும…

சென்னையில் குடும்ப சூழ்நிலையால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட போது அண்ணன் படிப்பை தொடர தம்பி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி…

சென்னை: சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது   முதல்வர் ஜெயலலிதாவின் 17 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ பேட்டி… அந்த பேட்டியில் தம்முடைய இளம்பிராயம், அம்மா மற்றும்…