Day: October 24, 2016

குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வந்த ஐஸ்வர்யா, இரண்டு படங்களில் டீசண்ட்டாக நடித்துவிட்டு மூன்றாவதாக ‛ஏய் தில் ஹே முஷ்கில்’ படத்தில் ரன்பீர் உடன் நடித்துள்ளார்.…

விபச்சார குற்றம் என்று கூறப்பட்டு பெண் ஒருவருக்கு 100 தென்னமட்டை அடி ( ஹத் அடித்தல்) அடித்த புத்தளம்   நல்லன்தலுவ பிரதேச ஜும்மா பள்ளி பரிபாலன சபையின்…

லண்டன் கிங்ஸ்ரன் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கிடையிலான இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக லண்டன் வந்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஹரோ ரெய்னர்ஸ்…

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிசாட்  பதியுதீன் அரச அதிகாரிகள், ஊடகங்கள் முன்னிலையில் அவதூறாக பேசிய சம்பவம்…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ஆவா குறூப் உரிமை கோரியுள்ளது. இது தொடர்பான விபரம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகில்…

தமிழச்சி என்ற பெயரில் முகநூலில் பரபரப்பு கருத்துகளை கூறி வரும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை, அந்நாடு எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகநூலில் தமிழச்சி என்ற பெயரில்…

கடனை திருப்பித் தரு­வ­தாக தனது நண்­பனை அழைத்து, அவரின் தலையை துண்­டித்து கொலை செய்த நப­ரொ­ரு­வரை தேடி விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக கேகாலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். ஹெட்­டி­முல்ல,…

கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை…

மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் போதைவஸ்து விற்பனை தொடர்பில் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மட்டக்குளிய – சமித்புர பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட…

கெய்ரோ: எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் 500 கிலோ உடல் எடையுடன், உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட பெண்மணி என்ற இடத்தைப் பிடித்துள்ளார். அலெக்சாண்ட்ரியாவைச்…

கடலில் மூழ்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியாவதற்கு காரணமான டைட்டானிக் கப்பலில் பயன்படுத்திய சாவி ஒன்று தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் டைட்டானிக்…

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலாக அடைந்த பெண்மணி உடல்நலக்குறைப்பாடு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டை சேர்ந்த Junko Tabei (77)…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துவரும் நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான பிரசார சினிமாவை பிரபல ஹாலிவுட் ஆவணப்பட இயக்குனரான மைக்கேல் மூர்…

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருப்பதால் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்…

முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவதாக தன்னிடம் அதிமுக தலைவர்கள் தெரிவித்ததாக நடிகை லதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பலரும் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில்…

முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு முக்கிய அரசியல் கட்சியின் வாரிசு தலைவர் போனைப் போட்டு உண்மை நிலவரம் என்ன என கேட்டதாக வெளியான…

தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அப்பல்லோ மருத்துவமனையும் மாறியுள்ளது. எம். ஜி .ஆர்: 1984-ம் ஆண்டு அக்டோபர் 5 -ஆம் திகதி முதல்வராக இருந்த…

எம்.ஜி.ஆர் அப்போலோவில் அனுமதிக்கப் பட்ட போது, எம்.ஜி.ஆர் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கியவர் அப்போதைய அமைச்சர் ஹண்டே. இப்போது அதே அப்போலோவில் ஜெயலலிதா உடல்நிலை குணமடைந்து வருகிறது.…

காவிரி விவகாரத்தில் திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மக்கள் நலக்கூட்டணியில் சலசலப்பு உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை…

மைத்திரி – ரணில் அரசாங்கம் திருடர்களுடன் படுத்து உறங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று…

வடக்கு பிள்ளைகளுக்கு சிங்களத்தையும் தெற்கு பிள்ளைகளுக்கு தமிழையும் கற்றுக்கொடுக்கும் தேசிய பணியை நிறைவேற்ற தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கல்வியமைச்சு…

கடந்த வியாழன் அன்று யாழில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்த் தலைமைகள் குறித்த விடயம் தொடர்பில் கண்டனங்களைவெளிப்படுத்தி வந்த வேளையில் அதற்கு மாற்றுக் கருத்துகளும் வந்த வண்ணம் தான்…

பொலிஸ் உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தெற்கின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதிவேண்டி வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு மக்கள் முழு ஆதரவினையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்…

மொசூல் மீதான அமெரிக்கா-வழிநடத்தும் தாக்குதலும், ஏகாதிபத்திய பாசாங்குத்தனமும்:  உலகிலேயே மிகப் பெரிய  கொடூர அழிவை  நோக்கி   மொசூல் நகர மக்கள்… ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசிடம்…