Day: October 25, 2016

பிகாரில் காதலைப் பிரிந்து விடுவார்கள் என கருதி  வீட்டை விட்டு ஓடிப் போன இளம் முஸ்லிம் காதலர்களுக்கு சிவன் கோயிலில் வைத்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. பிகாரில்…

எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே எனது முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் தான் என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார். ஊர்வசி தனது…

மட்டக்களப்பில் 16 வயது  சிறுமி ஒருவர் தூக்கிட்டு  தற்கொலை  செய்த சம்பவம் ஒன்று இன்று மாலை 5 மணியளவில்  இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு  கருவேப்பங்கேணி  அம்புரோஸ் வீதியை…

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், சிறிலங்கா காவல்துறை சார்ஜன்ட் அதிகாரி ஒருவர் முகத்தில் போத்தலால் குத்தப்பட்டு காயமடைந்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலையைக் கண்டித்து…

சவுதி அரேபியாவில் திருமணம் முடிந்த இரண்டே மணி நேரத்தில் உறவை முறித்துக் கொள்வதாக கூறி மணமகன் விவாகரத்துக்கு கோரிக்கை விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் ஜெட்டா…

ரம்பா கணவரை பிரிந்து தனியாக வாழ்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய், அஜித்…

ஆஸ்திரேலியாவில் தனது ஹேர்ஸ்டைலால் வளர்ப்புநாய் ஒன்று இணையதளங்களில் மிகவும் பாப்புலராகியுள்ளது. அது மட்டுமல்லாமல் வளர்ப்பு பிராணிகளுக்கான ஃபுட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ‘ஸ்போக்ஸ் டாக்’ ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரைச்…

ஒரு மாதம் கடந்தும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் நலன் விசாரிக்க பலரும் வருகிறார்கள். ஆனால், அவரது இரத்த சொந்தமான அண்ணன் மகள் தீபாவுக்கு அனுமதி…

ரஷ்யாவில் நான்கு வயதான குட்டிப் பெண் பெல்லா உலகின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் 7 மொழிகளில் பேசி அனைவரையும் கவர்ந்து வருகிறார். அவர் பேசிய வீடியோ தற்போது…

அரிய வகை இதயக் குறைபாடுடன் பிறந்த பெண் குழந்தையின் மருத்துவ செலவுக்காக அவரது பெற்றோர் நிதி திரட்டி வருகின்றனர். Caitlin Veitz, Brian என்ற தம்பதிக்கு கடந்த…

போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா நாட்டில் ஐந்து வயது சிறுவனின் உடலில் எந்த ஒரு உலோகப் பொருடகள் வைத்தாலும் அப்படியே ஒட்டிக் கொள்ளும் ஆச்சரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தென்கிழக்கு…

ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் களைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த…

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனின் ஆணுறுப்பை, கத்தியால் இளம்பெண் வெட்டிய விவகாரம் அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம், ரோதக் எனும் கிராமத்தில் வசிக்கும்…

இந்து தம்பதியர் அதிக அளவு குழைந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் கிரிராஜ்…

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய வேண்டி பால் குடம் எடுத்தபோது பெண் ஒருவர் மூச்சுத் திணறி மரணமடைந்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக தமிழக…

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தி.மு.க சார்பில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் பரிசாக புதிய கட்சி உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் புதிய…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸ் உத்தரவினை மீறி பயணம் செய்த மோட்டார் சைக்கிள் அதிவேக மோட்டார் சைக்கிள் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில்…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்துத் தமிழ்க் கட்சிகளினதும் அழைப்பின் பேரில் இந்த…

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் கொலைக்கு நியாயமான நீதி கிடைக்கவேண்டும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட இடத்தை கொழும்பில் இருந்து வந்த விசேட புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்துள்ளனர். கடந்த 20ம் திகதி…

அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ராமு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு 13 நிமிடங்கள் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது.…