Day: October 27, 2016

போப் ஆண்டவர் பிரான்சிஸ் நிதி ஆலோசகர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து பொலிசார் அவரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பிரான்ஸ் போப் ஆண்டவருக்கு நிதி…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டன் பேசியதாவது, மிக நீண்டகாலமாக, மிக உயர்ந்த ஜனநாயக நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருவதற்கு…

சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்டுவரும் விமான தாக்குதல்களில் பலர் பலியாவதை தடுக்கும் வகையில் அந்நாட்டின் முக்கிய பகுதிகளை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க…

சிரியாவில் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐஎஸ்…

பிரபல நடிகையான கவுதமி சென்னை விமான நிலையத்தில் நடந்த மார்ப புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய இவருடன் நடிகை…

நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் கேரளாவில் சந்திரசேகர் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில்…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில்,…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம்…

தமிழகத்தில் இளைஞர்கள் சிலர் உடும்பு ரத்தத்தில் சோடா கலந்து குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்…

2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித அவலங்கள் தொடர்பில் வெளிநாட்டு மனித உரிமை ஆவர்வல்கள் நாடகம் ஒன்றை அரங்கேற்றம் செய்யவுள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான…

வடக்கு மற்றும் கிழக்கில் அண்மைய காலங்களில் வன்முறை சம்பவங்கள், வாள் வெட்டு சம்பவங்கள் என சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட…

சமகால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி முறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது. எனினும்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்ச த்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த்…

ஆவா கும்பல் என்ற வாள்வெட்டு கும்பலுக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்டபோது, அதற்கு பதிலளிக்காது…

இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். புதுமாத்தளன், வளைஞர்மடம், அம்பலவன், பொக்கனை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவானோர் கொல்லப்பட்டனர். இதன்போது மழலைகள், சிறுவர்கள் கொடூராமாக…