சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய…
Day: October 29, 2016
கேளிக்கை விரும்பிகளை மகிழ்ச்சிப்படுத்த மாயத்தோற்றத்தை காண்பிக்கும் கலைகளை வடிப்பது பலகாலமாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த ஆக்கங்களோ நிகரற்ற வண்ணக்கோலங்கள். தற்காலிகமாக மௌனிக்கும் பிக் பென் கடிகாரம்…
சிங்கப்பூரில் , தீபாவளியை விமரிசையாக கொண்டாட, அந்நாட்டின் அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்நாட்டின் சாலைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள்…
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான Boeing 767 என்ற விமானம் 170 பயணிகளுடன் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்தில் புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தின் இன்ஜின் திடீரென…
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த…
• வீதியில் பிணங்கள் • “புலிகள் இயக்கத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! அந்த இயக்கத்தினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்!” என்று கட்டளை பிறப்பித்தார் சுந்தர்ஜி. •…
இலங்கை முழுவதும் தமிழ் மக்கள் பாதிப்பு 1958 இனக்கலவரத்துக்கு பின்பு இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான இனக்கலவரம் 1977 இனக்கலவரமாகும். ஸ்ரீமாவோவின் கொடுமையான ஆட்சியிலிருந்து மாற்றம்…
நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் ரூ.100 கோடிக்கு ஆடம்பர பங்களா வீடு விலைக்கு வாங்கி இருக்கிறார். ‘தமிழன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில்…
உழவன், உள்ளத்தை அள்ளித்தா உள்பட ஏராளமான படங்களில் நடத்தவர் நடிகை ரம்பா. இவர், கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு…
திருக்கோவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயது யுவதியை, அவரது வீட்டில் வைத்து 40 வயதுடைய மந்திரவாதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்திச்…
சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து யமனில் உள்ள ஹூதி ஆயுததாரிகள் தாக்குதல் நடத்த ஏவுகணையை செலுத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65…
தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா. தமிழ் சினிமாவின்…
சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தனது தொழிலாளர்களுக்கு ரூ.51 கோடி மதிப்பீட்டில் 400 வீடுகள் மற்றும் 1,260 கார்களை தீபாவளி போனசாக வழங்கியுள்ளார். சூரத்தைச் சேர்ந்த வைர…
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவிலுள்ள மேலும் 200 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. லசந்தவை தாமே கொலை செய்ததாக தெரிவித்த…
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் சமூகவிரோத குழுக்களுக்கு இடமளிக்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷ தற்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக அவர் தற்பொது மௌனம் காக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக…
வடக்கில் இராணுவ மயமாக்கல் தீவிரம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் இராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான சமிக்ஞையாகவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நடுவீதியில் வைத்து கொலை…
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் பாதாள குழுக்கள் தொடர்பில் தற்போது அதிர்ச்சி…
இந்தியாவின் நாசிக் நகரில் சிறுத்தைப்புலி வாயில் சிக்கிய நான்கு வயது மகனை தாய் ஒருவர் வீரத்துடன் மீட்டு வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்த…
சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து மேலும் ஒரு மருத்துவரை வரவழைத்துள்ளனர். அப்பல்லோவில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க…
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தேர்தலில் படிவத்தில் கையெழுத்துக்கு பதில் கைநாட்டு வைத்துள்ள ஆதாரம் தேர்தல் ஆணையம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம்…
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை பிரபல திரைப்பட நடிகை கவுதமி இன்று சந்தித்து பேசியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர்…
பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் என்ற பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை ஒரு போலி வீடியோவை நேரலை என்று கூறி மக்களை பார்க்க வைத்துள்ள…
உணவுக்காக எலி ஒன்றினை சிலந்தி இழுத்துச் செல்லும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜேசன் வுமால் என்பவர், தனது…
கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47)…
புகழ்மிக்க நடிகை, பரபரப்பான அரசியல்வாதி, அதிரடியான தலைவர் என தன் வாழ்நாளில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்த இன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்நாளில் இந்த தீபாவளி மறக்கமுடியாதது. ஆம்…
கடந்த வெள்ளி அதிகாலை யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்மீது பொலிசாரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் கிளர்ச்சியியை உண்டுபண்ணியிருக்கும் அதேநேரம் அதனுடன்…
சுவிட்சர்லாந்து சொலத்தூண் புகையிரத நிலைய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டை…
இங்கிலாந்தின் பிரைட்டன் பகுதியை சேர்ந்த 9 வாரக் குழந்தையின் ஹேர் ஸ்டைல் இணையத்தை அசத்தி வருகிறது. பிறந்து ஒன்பது வாரங்களே ஆன இந்த குட்டி ஹீரோவின் முடிக்கு…
யாழ். குடா எங்கும் ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.…
பல ஆண்டுகால சர்வதேச சமரச பேச்சுக்களை அடுத்து, உலகின் மிகப்பெரிய கடல் வாழ் உயிரினங்களுக்கான சரணாலயம் அண்டார்டிகாவின் தூய்மையான நீர்ப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று புள்ளி ஐந்து ஏழு…