Day: October 30, 2016

கடந்த வாரம்  யாழ்ப்பாணத்தில்   நடத்தப்பட்ட   துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  கொக்குவில்லில்  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரண்டு இளநிலை பட்டதாரி மாணவர்கள் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்துள்ளார்கள்,…

நீரிழிவு மற்றும் கான்சர் நோயைக் குணப்படுத்தும் அருமருந்து என இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனிய மூடர்களிடையே விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் மாட்டு மூத்திரத்தின் விலை 12ரூபாய.…

வடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவினால் நேற்று தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும்…

அடுத்த முறை தீபாவளி கொண்டாடும் போது எமது பயணத்தில் வெற்றி கண்டிருப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே…

வட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…

யாழ்.குடா­நாட்டில்  ஆயு­தங்­க­ளுடன் நட­மா­டு­வ­தாகக் கூறப்­படும் மோட்டார் சைக்கிள் குழு யாழ்.குடா நாட்டில் உண்­மை­யி­லேயே செயற்­ப­ட­வில்லை என்றும் இந்தக் குழு தொடர்­பாக தென்­ப­கு­தி­யி­லுள்ள ஊட­கங்­க­ளுக்கு புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரி­களே…

படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலே போதும் எப்பேர்பட்ட தடங்கலையும் தகர்த்துவிட்டு பள்ளிக்குச் சென்று படிக்கலாம் என நிரூபித்து வருகிறார்கள், சீனாவைச் சேர்ந்த சிறுவர்கள். தென்கிழக்குச் சீனாவின் சிசுவான்…

பலபிட்டிய – கல்தொட பிரதேசத்தில் வீடொன்றில் நுழைந்துள்ள நாகப்பாம்பு குட்டியொன்று பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாம்பு வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் காணப்பட்டுள்ளதுடன்,…

நாத்தன்டிய பகுதியில் 10 ஆம் தர பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சிறுவன் அதே பகுதியைச்…

2011ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அவுஸ்திரேலியாவில் டைனோசர் உயிரினம் வாழ்ந்த இடத்தில் ஆய்வு நடத்தினர் . அப்போது தாதுப்படிமங்கள் சூழ்ந்த கடினமான துண்டை…

ஆராய்ச்சி என்பது பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு இடையறாத செயற்பாடு ஆகும். இதில் உயிரினங்கள் பற்றியும் அதிகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இப்படியிருக்கையில் பறவைகள்…

மது வகைகள் உட்பட ஏனைய போதைப் பொருட்கள் யாவும் உடல் பாகங்களின் இயக்கத்தினை அதிரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும் இவற்றின் பாவனை எல்லை மீறும்போது பாரிய ஆபத்துக்களை பாவிப்பவர்களுக்கும்,…

தகாத வார்த்தைகள் கொண்டு பேசுவதை நிறுத்திக்கொள் இல்லை என்றால் விமானத்தை கீழே விழ செய்துவிடுவேன் என்று கடவுள் மிரட்டியதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி…

மிட்செல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அவருக்கு ஜனாதிபதிக்கான பொறுமை இல்லை என்று ஜனாதிபதி ஒபாமா பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியா…

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாலே பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலில் உண்மை எதுவும் இல்லை என்று பிரபல நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர…

மர்ம காய்ச்சல் என சொல்லி மக்களை ஏமாற்றாமல் உரிய சிகிச்சைகளை தமிழக அரசு வேகமாக அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

சுவிட்சர்லாந்து நாட்டில் இறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக போலியான மனித உடல் உறுப்புகளை தயாரித்து போராடவுள்ளதாக அந்நாட்டை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டை சேர்ந்த…

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு கிடைத்த அனைத்து வரப்பிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ச இல்லாது செய்து அழித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.…

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப்புலிகள் தம்மை சித்திரவதைப்படுத்தினார்கள். கொடுமைப்படுத்தி கொன்றார்கள் என மக்கள் மத்தியில் இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றார்கள். இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்ற…

ஸ்ரீபாத பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் திட்டங்களால் அந்த சுற்றாடல் பகுதிக்கு ஏற்படவுள்ள அழுத்தங்கள் மற்றும் பாதிப்பு தொடர்பில் துறைசார் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. ஸ்ரீபாத பகுதியில் ஏற்படவுள்ள…

வாசகர்களே, • மாவிலாறு அணைக்கட்டு விவகாரமே விடுதலைப்புலிகளின் இறுதி முடிவை நோக்கிய விவகாரமாக அமைந்தது. • ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகள் நோர்வே அனுசரணையுடன் நடந்தபோது மறு பக்கத்தில்…

சிவாஜியை வைத்து நிறைய படங்களை எடுத்த இயக்குநர் பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து ஒரு படமெடுக்க நினைத்தார். அதுதான் ‘ ஆயிரத்தில் ஒருவன்! ’ எம்.ஜி.ஆருக்கும்…