பிரான்ஸ் தமிழச்சி ஒரு ஓரினச் சேர்கை பிரியராம். ஏற்கனவே அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றும், இந்திய விவகாரத்தில் மூக்கை நுழைத்து அவரை தூதரகம் அழைத்து கடுமையாக மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன் நிலையில் பிரான்சில் உள்ள பெண் ஒருவர் தமிழச்சி தன்னை ஓரினச் சேர்கைகு அழைத்தார் என்றும் பின்னர் மிரட்டினார் என்று புகார் கொடுத்துள்ளார்.
இப்படி ஒரு தகவல் நேற்று வாட்ஸ் ஆப் மற்றும் முகநூலில் உலாவந்து பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
தற்போது தமிழச்சி பிரான்சில் இல்லையென்றும் அவர் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு தப்பியோடி விட்டார் என்றும் கூறப்படுகிறது.
முக நூலில் அவருக்கு ஆதரவாக ஒரு பெரும் கூட்டமே இருந்தது. அவரை கழுவி ஊற்றவும், கெட்ட வார்த்தைகளால் திட்டவும் ஒரு கூட்டம் இருந்தது.
ஆனால் முதல்வர் பற்றி கேவலமான தகவல்கள் பரப்பி அது பொய் என்று ஆனதும், அவரது ஆதரவு வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க தற்போது அறவே இல்லாமல் போய்விட்டது.
இன் நிலையில் பிரான்சில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இவர் முதல்வர் பற்றி பொய்யான தகவல் வெளியிட முன்னரே இவர் ஒரு ஓரினச் சேர்கையாளர் என்றும், சில பெண்களை துன்புறுத்தியதாகவும் பொலிசில் பதிவாகியுள்ளதாக தெரிகிறது .
அந்த மேட்டரை சிலர் கைகளில் எடுத்து அதனை விசாரிக்க தூண்டியுள்ளார்கள். இதனால் இந்த டுபாக்கூர் தமிழச்சி தற்போது தப்பியோடி விட்டார்.
தமிழக முதல்வர் மீது பலருக்கு பல விமர்சனங்கள் உண்டு.
ஆனால் ஒருவர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கும்போது. பரபரப்புக்காகவும் லைக்ஸ் கிடைக்கும் என்பதற்காகவும் இப்படி உயிரோடு உள்ள மனிதர்களை கொல்வது.
மனித நேயத்தையே கொல்வதாகும். தான் மனித உரிமை செயல்பாட்டாளர் என்று காட்டிக்கொண்ட தமிழச்சியின் பொய்யான முகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
தமிழச்சியை ஓரினச் சேர்க்கையாளர்கள் பலர் தேடி வருவதாகவும் சிலர் கூறுகின்றனர் இதனாலேயே தமிழச்சி பிரான்சை விட்டு வேறு ஒரு ஐரோப்பிய நாட்டில் தலை மறைவு வாழ்க்கை வாழ்வதாகக் கூறுகின்றனர்.
தமிழச்சியுடன் போட்டோவில் நின்ற பலர் கடுப்பில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.