பலபிட்டிய – கல்தொட பிரதேசத்தில் வீடொன்றில் நுழைந்துள்ள நாகப்பாம்பு குட்டியொன்று பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாம்பு வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் காணப்பட்டுள்ளதுடன்,…
Month: October 2016
நாத்தன்டிய பகுதியில் 10 ஆம் தர பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 15 வயது சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சிறுவன் அதே பகுதியைச்…
2011ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அவுஸ்திரேலியாவில் டைனோசர் உயிரினம் வாழ்ந்த இடத்தில் ஆய்வு நடத்தினர் . அப்போது தாதுப்படிமங்கள் சூழ்ந்த கடினமான துண்டை…
ஆராய்ச்சி என்பது பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு இடையறாத செயற்பாடு ஆகும். இதில் உயிரினங்கள் பற்றியும் அதிகளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இப்படியிருக்கையில் பறவைகள்…
மது வகைகள் உட்பட ஏனைய போதைப் பொருட்கள் யாவும் உடல் பாகங்களின் இயக்கத்தினை அதிரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. எனினும் இவற்றின் பாவனை எல்லை மீறும்போது பாரிய ஆபத்துக்களை பாவிப்பவர்களுக்கும்,…
தகாத வார்த்தைகள் கொண்டு பேசுவதை நிறுத்திக்கொள் இல்லை என்றால் விமானத்தை கீழே விழ செய்துவிடுவேன் என்று கடவுள் மிரட்டியதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி…
மிட்செல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, அவருக்கு ஜனாதிபதிக்கான பொறுமை இல்லை என்று ஜனாதிபதி ஒபாமா பதிலளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியா…
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாலே பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலில் உண்மை எதுவும் இல்லை என்று பிரபல நடிகை கெளதமி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர…
மர்ம காய்ச்சல் என சொல்லி மக்களை ஏமாற்றாமல் உரிய சிகிச்சைகளை தமிழக அரசு வேகமாக அளிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
சுவிட்சர்லாந்து நாட்டில் இறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக போலியான மனித உடல் உறுப்புகளை தயாரித்து போராடவுள்ளதாக அந்நாட்டை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பு அறிவித்துள்ளது. சுவிஸ் நாட்டை சேர்ந்த…
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு கிடைத்த அனைத்து வரப்பிரசாதங்களையும் மஹிந்த ராஜபக்ச இல்லாது செய்து அழித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.…
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப்புலிகள் தம்மை சித்திரவதைப்படுத்தினார்கள். கொடுமைப்படுத்தி கொன்றார்கள் என மக்கள் மத்தியில் இலங்கை இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றார்கள். இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்ற…
ஸ்ரீபாத பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் திட்டங்களால் அந்த சுற்றாடல் பகுதிக்கு ஏற்படவுள்ள அழுத்தங்கள் மற்றும் பாதிப்பு தொடர்பில் துறைசார் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. ஸ்ரீபாத பகுதியில் ஏற்படவுள்ள…
வாசகர்களே, • மாவிலாறு அணைக்கட்டு விவகாரமே விடுதலைப்புலிகளின் இறுதி முடிவை நோக்கிய விவகாரமாக அமைந்தது. • ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகள் நோர்வே அனுசரணையுடன் நடந்தபோது மறு பக்கத்தில்…
சிவாஜியை வைத்து நிறைய படங்களை எடுத்த இயக்குநர் பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து ஒரு படமெடுக்க நினைத்தார். அதுதான் ‘ ஆயிரத்தில் ஒருவன்! ’ எம்.ஜி.ஆருக்கும்…
சிரியாவின் மூன்றில் இரு பகுதி நிலப்பரப்பையும் ஈராக்கின் அரைப்பங்கு நிலப்பரப்பையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த அபூபக்கர் அல் பக்தாடி தலைமையிலான ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய…
கேளிக்கை விரும்பிகளை மகிழ்ச்சிப்படுத்த மாயத்தோற்றத்தை காண்பிக்கும் கலைகளை வடிப்பது பலகாலமாக இருக்கும் ஒன்றுதான். ஆனால், இந்த ஆக்கங்களோ நிகரற்ற வண்ணக்கோலங்கள். தற்காலிகமாக மௌனிக்கும் பிக் பென் கடிகாரம்…
சிங்கப்பூரில் , தீபாவளியை விமரிசையாக கொண்டாட, அந்நாட்டின் அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்நாட்டின் சாலைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள்…
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான Boeing 767 என்ற விமானம் 170 பயணிகளுடன் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்தில் புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தின் இன்ஜின் திடீரென…
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த…
• வீதியில் பிணங்கள் • “புலிகள் இயக்கத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்! அந்த இயக்கத்தினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்!” என்று கட்டளை பிறப்பித்தார் சுந்தர்ஜி. •…
இலங்கை முழுவதும் தமிழ் மக்கள் பாதிப்பு 1958 இனக்கலவரத்துக்கு பின்பு இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரதூரமான இனக்கலவரம் 1977 இனக்கலவரமாகும். ஸ்ரீமாவோவின் கொடுமையான ஆட்சியிலிருந்து மாற்றம்…
நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் ரூ.100 கோடிக்கு ஆடம்பர பங்களா வீடு விலைக்கு வாங்கி இருக்கிறார். ‘தமிழன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில்…
உழவன், உள்ளத்தை அள்ளித்தா உள்பட ஏராளமான படங்களில் நடத்தவர் நடிகை ரம்பா. இவர், கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு…
திருக்கோவில் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயது யுவதியை, அவரது வீட்டில் வைத்து 40 வயதுடைய மந்திரவாதி ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்திச்…
சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து யமனில் உள்ள ஹூதி ஆயுததாரிகள் தாக்குதல் நடத்த ஏவுகணையை செலுத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65…
தீபாவளி ஸ்பெஷலாக தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடி ரசிகர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் புகழ் கல்பனா அக்கா. தமிழ் சினிமாவின்…
சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தனது தொழிலாளர்களுக்கு ரூ.51 கோடி மதிப்பீட்டில் 400 வீடுகள் மற்றும் 1,260 கார்களை தீபாவளி போனசாக வழங்கியுள்ளார். சூரத்தைச் சேர்ந்த வைர…
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவிலுள்ள மேலும் 200 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. லசந்தவை தாமே கொலை செய்ததாக தெரிவித்த…
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் சமூகவிரோத குழுக்களுக்கு இடமளிக்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷ தற்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக அவர் தற்பொது மௌனம் காக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக…