Month: October 2016

அமெரிக்காவை சேர்ந்த 24 வயது பெண்ணொருவர் மில்லியன் சொத்துக்களுக்கு சொந்தக்காரரான வயது முதிர்ந்த நபரை திருமணம் செய்துகொண்டார். இணையதளம் ஒன்றின் வாயிலாக 68 வயது முதியவருடன் இப்பெண்ணுக்கு…

வடக்கு-கிழக்குத் தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இந்த ஆட்சியில் காணப்படுகின்றபோதும், அதை இலகுவாக-தமிழர்கள் விரும்புகின்ற விதத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என்பது…

அடுத்து கைது செய்யப்படப் போவது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற…

சிகரட் வகைகளுக்கான விலையை உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதனை தொடர்ந்து தற்போது சிகரட் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிகரட்டுக்கு 15 வீத வரியை அறவீடு செய்யவும் அளவு…

கடந்த 30ம் தேதி வெளிவந்த MS Dhoni Untold Story திரைப்படம் உலகமெங்கும் மாபெரும் வசூல் புரட்சி செய்து வருகிறது. தமிழகத்திலும் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஏற்படும் ஓப்பனிங்…

சூப்பர் ஸ்டார் சொன்னால் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் படம் இயக்க வருவார்கள். ஆனால், ஆரம்பத்தில் இவரை தேடி தேடி போய் கதை கூறியவர் ஷங்கர்.…

சீனாவில் வரும் 2020ல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 24 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

பிரிட்டனை மீண்டும் “இறையாண்மை மற்றும் சுதந்திரம்” கொண்ட நாடாக மாற்ற அடுத்த ஆண்டு புதிய சட்டங்களை உருவாக்கப்போவதாக பிரிட்டனின் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸ்…

தமிழக முதலவர் செல்வி ஜெயலலிதா இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்ட தமிழச்சி தொடர்ந்தும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். முதல்வர் அப்பலோ வைத்தியசாலையில் உள்ள நிலையில்…

சுவாதி படுகொலை வழக்கில் கைதாகி மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று சொந்த ஊரான நெல்லை…

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. இதுகுறித்து யாருமே பேச மறுக்கிறார்கள். ஏன் பெரும்பாலான ஊடகங்களும் கூட இதுகுறித்து பேச மறுக்கின்றன.…

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்களாகிறது. இதுவரை ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தெளிவான தகவல் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று அதிமுகவினர் குமுறுகின்றனர்.…

நாட்டில் இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களை ஒரு தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் விபத்தொன்றில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மிகைப்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்து…

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் அரசியல் வாழ்வுக்கு…

நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சமிஞ்சை வரம்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில்…

சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமரின் உடலில், மொத்தம் 6 இடங்களில் காயம் இருந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 18ம் திகதி மாலை…

தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என வரலாறு  ரீதியாக   உறுதிப்படுத்தினால் வடகிழக்கு இணைப்பு கோரிக்கையினை கைவிடுகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள்…

வெளிநாடுகளில்  நம்மட  ‘மாமி’மார்கள்தான்  அதிநவநாகரீக  வளர்ச்சியடைந்துள்ளார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என  கலக்குகிறார்கள்  பாருங்கோ!! சந்தர்பம் கிடைத்தால் நம்ம பெண்கள் எல்லா ஆட்டமும் போடுவார்கள்.

கொழும்பு பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் 10 நாட்களாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இம்முறை புத்தகக்கண்காட்சியைக்  கலக்கியது  மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண எழுதிய  ‘நந்திக்கடலுக்கான…

பொதுவாக லண்டனில் கத்திக் குத்து சம்பவங்கள் மிகவும் அதிகரித்துள்ள நிலையில். இது வரை காலமும் சற்று அடங்கியிருந்த தமிழ் இளைஞர் குழுக்கள் தற்போது தமது வேலையைக் காட்ட…

கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அடுத்தவருடத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன புதிய கட்டத்தொகுதி அமையும்- வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் அண்மையில் கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது…

சிரியாவில் பிறந்து 30 நாட்களேயான குழந்தையை இடிபாடுகளுக்கிடையே சிக்கியநிலையில் அக்குழந்தையினை மீட்ட மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது…

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் ஆபாசப்படத்தில் நடித்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவலால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்…

ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வீரர் போல்ட் பவாரியன் அழகி ஒருவருடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருப்பதை போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலக மக்கள் அனைவராலும் மின்னல்…

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி தனது உதட்டில் மியாவ் என்று பச்சை குத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல New York tattoo parlor…

தமிழக முதல்வர் ஜெயலலிதா சில தினங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வர் உடல் நிலை குறித்து பல வதந்திகள் பரவி வந்தன.…

பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில், பாகிஸ்தானை…

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு திமுக தலைவர் கலைஞர் பாராட்டு!தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது : ‘’ பொறுமைக்கும் எல்லை உண்டு; “குட்டக்…

இந்திய திரைப் படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு. இந்திய திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் அதிரடியாக தடைவிதித்தது. இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சுமூகமான சூழ்நிலை நிலவும்…

ஜெயலலிதா கோமா நிலையில் உள்ளதாக இளம் பெண் ஒருவர் கூறியிருக்கும் வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை…