Month: October 2016

ஜெயலலிதா கோமா நிலையில் உள்ளதாக இளம் பெண் ஒருவர் கூறியிருக்கும் வாட்ஸ் ஆப் ஓடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை…

திலீபனின் இறுதிநாள் •“பாரதம் மீது தர்ம யுத்தம்” பிரபா விடுத்த செய்தி ஐந்தாம் நாள் •திலீபனின் மரணத்துடன் வடக்கு-கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை சினிமா இதழுக்காக இன்றைய முதல்வர், அன்றைய முன்னணி நாயகி ஜெயலலிதா ஒரு நேர்காணல் செய்துள்ளார். ஒரு…

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமையில்…

சென்னை: அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக, கவர்னரின் முதன்மை…

காதல் என்ற வார்த்தையின் புனிதம், நம்பகத் தன்மை எல்லாம் காவிய காலத்துடன் காணாமல் போய்விட்டதை போல இப்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. நண்பிகளான இரண்டு பெண்களை காதலித்து…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது கீழே வீழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலையொன்றில்…

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சினிமாத்துறையில் நீடித்து தேசிய விருதுகளையும், சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றவர் அப்பா, உலகநாயகன் கமல்ஹாசன். அம்மா சரிகாவும் அந்தக் காலத்து பொலிவூட் நடிகை. அக்கா…

இந்தியாவுக்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையே அணுஆயுத போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. அப்படி எதாவது விபரீதம் ஏற்பட்டால் முழு ஆசியப் பிராந்தியமும் பாதிப்புக்குள்ளாகும் என்ற அச்சநிலை உலக நாடுகளிடையே…

சிவாஜி – பிரபு – விக்ரம்பிரபு, டி.ராஜேந்தர் – சிம்பு, பாக்கியராஜ் – சாந்தனு, சிவகுமார் – சூர்யா, கார்த்தி, ஏன், விஜயகாந்த் மகன் பிரபாகரன் என்று…

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று அதிகாலை புகையிரத்துடன் மோதுண்டு ஆறு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அதிகாலை ஐந்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்…

வடமாகாண பிரதி அவைத்தலைவர் அவர்கள் சற்றுமுன்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இன்றுகாலை முள்ளிய வளைப்பகுதியில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த வேளையில் அவருக்கு இருக்கும் ஒரு வகை…

முன்னாள் பொலிஸ் மா அதிபர்கள் இருவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்சவின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக சமகாலத்தில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டவர்களை இணைத்துக் கொண்டு…

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில்…

2016 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு தாமதமாக அக்டோபர் 13 ஆம் திகதி வெளியாகும் என்று ஸ்வீடன் அகாடமி தெரிவித்துள்ளது. இலக்கியம் மற்றும் அமைதிக்கான…

ஜெயலலிதா குறித்து அவதூறாக தகவல் பரப்பிய தமிழச்சி நல்லவரா கேட்டவரா என்ற கேள்விகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன. தமிழச்சி என்றால் முதலில் யாருக்குமே தெரியாது. சென்னை நுங்கம்…

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் பர்சா மலேசியா கட்டிடத்தில், அந்த நாட்டின் பங்குச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பங்குச்சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று மதியம் 12.01…

காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்…

யூதர்களை ஹிட்லர் கொன்றொடுக்கியதுபோல போதை கும்பலையும் அழித்தொழிக்க தயங்கமாட்டேன் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ எச்சரித்துள்ளார். தலைநகர் மணிலாவில் பேசிய அவர், ஹிட்லரின் உறவினராகவே தன்னை கருவதாக…

தமிழக முதல்வர் மர்மமான முறையில் மரணமடைந்துவிட்டார் என அவதூறு செய்தி பரப்பிய தமிழச்சி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…

முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல் பரப்பியதாக சென்னை போலீஸ் பதிவு செய்துள்ள வழக்கை வரவேற்பதாக பிரான்ஸ் தமிழச்சி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு சென்னை…

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதியில் ஷூவுடன் கடந்து சென்ற பொலிஸ் அதிகாரியை தடுத்த மருத்துவரை முதலமைச்சர் ஜெயலலிதா சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை…

என்னுடைய தொலைபேசியையும் ஒட்டுக்கேட்கின்றார்கள், ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன் சொல்வதை நேராக சொல்பவனே நான் என மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் இப்போதைய ஆட்சியில் வழக்கு…

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று நீதிமன்ற சிறைக் கைதிகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவன்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திற்கு அனுமதி வழங்கியதன்…

பிரிவினைவாத கோரிக்கைகளை விடுத்து, தனிநாடு உருவாகுவதற்கான அடிப்படை பின்னணியை உருவாக்கும் கருத்துக்களை வெளியிடும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க…

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத்…