Day: November 1, 2016

வெளிநாட்டிலிருந்து  கொண்டு  போரை  நடத்தியவர்கள்   போரில்   ஊனமாகி போன   போராளிகள்  யாரையாவது  கௌரவித்து இதுவரை மரியாதை    கொடுக்கிறார்கள்??

கனடாவில் ‘என்னடி ராக்கம்மா‘ பாடலுக்கு  ஒரு வயதான  டாடியும், மம்மியும்   சந்தோசமாக  போட்ட குத்தாட்டம்  இது. மகளும்  ஒரு குத்தாட்டம் போட்டவாவாம். ஆனால் பார்க்க கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் …

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் அபுதாபி போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்து, ஹோட்டல்கள் நிறுவி முஸ்லிம் குடியேற்றங்களையும்…

நீலகிரி: குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவதுண்டு. அவற்றை அவ்வழியே வாகனத்தில் வருபவர்கள் நின்று ரசித்து விட்டுச் செல்வர். அந்தவகையில் இன்று மலைப்பாதையில்…

கீரிமலை வீட்டுத்திட்ட வீடுகளின் சுவர்களில் பொறிக்கப்பட்டும் இராணுவத்தின் புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு) on: November 01, 2016 40வலி.வடக்கில் காணி இல்லாதவர்களுக்க கீரிமலையில் அமைத்துக் கொடுக்கப்பட்ட நல்லிணக்கபுர…

சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் 18 வயதான சிவானந்தம் விதுசா எனும் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. இவரது சடலத்தை மீட்ட…

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம்…

கிட்டத்தட்ட 13 வருடம் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர் கமலும், கௌதமியும். கமல் நடித்து சமீபத்தில் வெளிவந்த பாபநாசம் படம் உட்பட பல படங்களில் நாயகியாகவும் நடித்த கௌதமி, கமலஹாசனைப்…

பில்லி சூனியம், மாந்த்ரீகம், செய்வினை என பல தகிடுத்தத்தங்கள் செய்து வாழ்கிறது, காஷ்மோராவின் (கார்த்தி) குடும்பம். அமைச்சர், போலீஸ் அதிகாரி என அனைவரும் காஷ்மோரா சுவாமிகளின் பக்தர்கள்.…

இலங்கையை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு மற்றும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பெரிய…

நாசா நிறுவனத்தின் புதிய விண்வெளி கண்காணிப்பு முறைமையில் பூமியை நோக்கி வரும் இராட்சத விண்கல் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை அடுத்து எச்சரிக்கை விடுத்துள்ள நாசா நிறுவனம் பாரிய…

குழந்தைகளை பெற்றெடுப்பதையே வேலையாக கொண்டுள்ள ஒரு தம்பதி தங்களது 12வது குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுத்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த 39 வயதான மேண்டி என்ற பெண்ணுக்கு இது 7வது…

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களிடையே நடத்தப்படும் அதிகாரபூர்வ விவாதத்தில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஊடகவியலாளரை குறித்த நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகம் நடத்திய விவாதத்தின்போது,…

மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய தொழிநுட்பங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ரோபோட்டுகளின் தயாரிப்பும் முக்கியமான ஒன்று. ஆனால் இவை தற்போது மனிதனின் பாலியல் தேவையையும்…

2011ம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், கல்வி தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 6.54…

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில்…

குழந்தைகள் ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு மொழி பேசும் போது, தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் கற்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவின்…

அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா…

உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் படைவீரர்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் இது வரையில் நிறைவேற்றவில்லை. அது முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொழும்பில் இன்று…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட துப்பாக்கிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸாரில் 3 பேர் சம்பவம் இடம்பெற்ற…

யாழ்.பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையிட முயன்ற இளைஞன் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம்…

ஆவா குழுவினை தாமும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆவா குழு தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…

இலங்கையில் முதல் முறையாக சிகரெட் கொள்வனவு செய்வதற்கான பெண்கள் உட்பட பெருமளவானோர் வரிசையில் காத்திருந்திந்த சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிகரெட் விற்பனை செய்யப்படும்…

கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக்…