சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் 18 வயதான சிவானந்தம் விதுசா எனும் யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.
இவரது சடலத்தை மீட்ட சாவகச்சேரிப் பொலிசார் சடலத்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
Post Views: 79