அலைபாயுதே சினிமா பாணியில் பதிவு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி அவரவர் வீடுகளுக்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு…
Day: November 8, 2016
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மணப்பெண்ணிற்கு விசா கிடைக்க உதவியதால், இந்திய – பாகிஸ்தான்காதல் கதை திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு மூன்று வருடங்களுக்கு…
“அழகிரி-ஸ்டாலின் சண்டை இன்று, நேற்று ஆரம்பித்ததல்ல.அழகிரிக்கு எட்டு வயசு இருக்கும்போது கருணாநிதியைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்குப் போனேன். அப்போது அழகிரியும், ஸ்டாலினும் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.…
இந்த ஆண்டின் மிகச்சிறந்த த்ரில்லர் காட்சி இதுவாகத்தான் இருக்கும். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிஜ வாழ்வில் சுவாரஸ்யங்கள் அதிகம். Planet Earth என்ற பெயரில் 2006-ம் ஆண்டு…
நெருங்கிய நண்பருடன் பாலியல் உறவு வைத்த மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவன், நண்பரின் ஆணுறுப்பையும் வெட்டி வீசிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவுக்கான விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில்…
சென்னை: ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் ரம்யா கிருஷ்ணன் சம்பவத்தால் எண்ணெய் ஊற்றப்பட்டு பத்திக் கொண்டதால் கவுதமி கமல் ஹாஸனை பிரிந்ததாக கூறப்படுகிறது. உலக நாயகன் கமல்…
‛அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே…’ என அப்பாவி குழந்தையாய் ஏவிஎம்.,-ன் ‛களத்தூர் கண்ணம்மா’வில் அறிமுகமாகி பல சாதனைகள் செய்து இன்று தமிழ் சினிமாவின் விஸ்வரூபமாய் வளர்ந்து…
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ விமானம் ஒன்றில் குட்டிப் பாம்பு பெரிய பீதியைக் கிளப்பி விட்டு விட்டது. விமானம் பறந்து கொணடிருந்தபோது இந்த குட்டிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள்…
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கு இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாது; இஸ்லாத்தை பின்பற்றியதும் இல்லை என்று தமிழக காங். கமிட்டித் தலைவர்…
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும்…
பிரான்சில் மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு அதிரடி திட்டம் திட்டியுள்ளது. கடந்த ஆண்டு பிரான்சில் இடம்பெற்ற தொடர் தீவிரவாத தாக்குதல்களினால் சுற்றுலா பயணிகளின்…
சைபீரியா கடற்கரையில் திடீரென தோன்றிய பனிக்கட்டி உருளைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வடமேற்கு சைபீரியவின் ஒபி வளைகுடா கடற்பகுதி இயற்கை எழில் மிகுந்த கடற்கரையாகும். இங்கு கடற்கரையை…
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் 45வது அதிபர்…
பொதுமக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து அமெரிக்க அதிபரை தேர்தெடுத்தாலும், கடைசி நேரத்தில் கூட, தேர்வு செய்வோர் அவையில் இருந்து போதிய வாக்குகளை பெறாவிட்டால் அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவுவார்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வரும் ஹிலாரி கிளிண்டன் எதிர்கொண்ட ஒரு முக்கிய பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக…
குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம், லதா ரஜினிகாந்தின் சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் மனு…
அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபுவுடன் சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, முதல்வர் ஜெயலலிதா, பூரண…
மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி(87) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். மறைந்த கனுபாய் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பேரன்…
தமிழ் மக்கள் குறித்து சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமிழ்த் தேசியக் கூட்மைப்புக்கு அதிகாரம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வீ.ஆனந்தசங்கரி இந்த…
பன்னாட்டுத் தலையீடு வராவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று நேற்று யாழ்.வருகை தந்த பிரிட்டனின் அமைச்சர் பார்னொஸ் அம்மையாரிடம் எடுத்துரைத்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன்.…
மதுபானம், சிகரட் பாவனையாளர்கள் அப்பழக்கங்களில் இருந்து முற்றாக விடுபடுவார்களேயானால் அந்நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டு விடும். இது மிகைப்படுத்தப்பட்டதொரு கருத்து அல்ல. இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பல…
குருநகர் டேவிட் வீதிக்கு அருகே காணப்படும் பற்றிமாதா சிற்றாலய மாதா சிலையின் கண்ணில் இருந்து தற்பொழுது கண்ணீர் சிந்திய வண்ணம் உள்ளது. குறித்த தேவாலயத்தின் பற்றி மாதா…
சிரியாவிலுள்ள வடக்கு நகரமான அலெப்போவில் ரஷ்யாவினது நடவடிக்கைகளுக்காக அதன் மீது மேற்கத்திய சக்திகள் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கின்ற நிலையில், நடந்து வரும் சிரியா போர் மீதான…