மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற போர்வையில் தீவிர அரசியலில் இறங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மஹிந்த ராஜபக் ஷ…
Day: November 13, 2016
அமெரிக்காவில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் 30 லட்சம் பேரை உடனடியாக வெளியேற்றப் போவதாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபராக தேர்வு…
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர்…
ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல்கைதா அல்ஜிஹாத்’ என்ற தனது நூலில்…
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி, அப்பதவியை வேறொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வியடைந்தமைக்கு அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ்.பி. கோமேவே காரணம் என ஹிலாரி கிளின்டன் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தல் செலவுக்காக…
மட்டக்களப்பில் நடு வீதியில் வைத்து கிராம சேவையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவரை தூசன வார்த்தைகளால் திட்டிய மங்களராமய விகாராதிபதி அண்மையில் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிசார்…
மட்டக்களப்பில் கிராம சேவகர் ஒருவரை பௌத்த துறவி ஒருவர் மிகவும் அநாகரீகமான வார்த்தைகளால் வீதியில் வைத்து திட்டிய சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பௌத்த…
ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் பண்டார வன்னியனுக்கு உரிமை கோருவதற்கு தமிழ் குறுந் தேசியவாதிகளுக்கு எந்தத் தகுதியும் கிடையாது! வரலாற்று நாயகர்களுக்கு தேசியாதிகள் உரிமை கோருவது உலக வழமை. ஆனால்,…
தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே…
மும்பை: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பெண் அட்டார்னி ஜெனரல் கமலா ஹாரிஸ், அடுத்த தேர்தலில், அந்நாட்டின் அதிபர் பதவியை பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.…
மூன்றாம் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளதுஅமெரிக்க அதிபராக ஹிலரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டிருக்கக்கூடும், ட்ரம்ப் அதிபராகி இருப்பதால் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது…
மக்கள் விரும்பாததால் தான் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான…
சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டு கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என லட்சிய திமுக தலைவர் டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். கறுப்பு…
பிரதமர் மோடிக்கு துணிச்சல் இருந்தால் இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து வங்கிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டியது தானே என சிவசேனா தலைவர் உத்தவ்…
ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கோபேவில் இந்தியர்கள் இடையே பேசினார். அப்போது புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் பேசியதாவது, ” இந்த நடவடிக்கை நாட்டை…
தாஜ்மஹால் அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட அமெரிக்கர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நினைவுச் சின்னமான தாஜ்மஹாலிலும் அதைச்…
உலகளாவிய ரீதியில் பின்னர் நடக்கப் போகும் விடயங்களை முன்கூட்டியே ஆரூடம் சொல்லும் பிரபல நபராக நொஸ்ட்ரடாமுஸ் (Nostradamus) காணப்படுகிறார். கடந்த 500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த அவர்…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தற்போது சரியான தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.…
ஒரு பக்கம் உண்மை, மறுபக்கம் பொழுது போக்கு அத்தோடு வதந்தி இவை அனைத்தும் கலந்த கலவைதான் சமூக வலைத்தளங்கள் என்பது தெரிந்த விடயம். ஆனாலும் எதுவாக இருந்தாலும்…
எது இல்லாவிட்டாலும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் மட்டும் இலங்கையோடு தொடர்ந்து வரும் நிழல் என்பது அண்மைய காலகட்டத்தில் பகிரங்க வெளிச்சம். உரிமையை பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட…
அடுத்தடுத்தாக நிகழ்ந்து வரும் சம்பவங்களுக்கு அமைய, விஞ்ஞான உலகில் ஒரு சில நம்ப முடியாத விடயங்களும் பூலோக வாசிகளை தொடர்ந்து கொண்டே வருகின்றது என்று கூற முடியும்.…
எமது நாட்டிலே எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி ஒரு நாளைக்கு 60 பேர் சிகரெட் பாவனையால் இறப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒரு வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த…
விஜய்யின் புலி படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத ஸ்ரீதேவி, இந்தியில் மாம், மிஸ்டர் இந்தியா-2 ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் தனது மகள் ஜான்வி ஷிட்டாட் என்ற…
நடப்பவற்றின் சரி, பிழைகளைத் தாண்டி, அவற்றிலிருந்து பாடம் கொள்ள வேண்டியது அவசியம். அவ்வகையில், எழுக தமிழ்ப் பேரணி தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கும், அதே…