இலங்கையில் இருந்து வருடாந்தம் ஏராளமான பணிப்பெண்கள் அரபு நாடுகளுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர்.
அவர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டும், கொல்லப்பட்டு பிணமாகவும் இங்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அப்படி, அரபு வீடொன்றில் வைத்து இளம்பெண்ணொருவர் கொடூரமாக தாக்கும் வீடியோக் காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்தக் காட்சிகளை பாருங்கள்…
குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் நேற்றைய தினம் வெளியாகி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,பெண்ணைத் தாக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!!
தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று சின்னம் சிறார்கள் காற்சட்டை போடாமல் சிறிய கோயிலின் முன் நிற்கிறார்கள்.
அவர்களுக்கு பயபக்தியுடன் சாம்பிராணி காட்டுகிறார் ஒரு குட்டி ஐயர்.
பின்னர் எல்லோரும் வரிசையாக வந்து கும்பிடுகின்றார்கள்.
இது கடவுள்மறுப்புக் கொள்கையுடைய பெரியார் திராவிடக் கழகத்தின் சதி என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
இதனையும் தாண்டி இந்தக் காணொளி இளைஞர் ஒருவரால் ஸ்மார்ட் கைபேசி மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும், இது ஒரு சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கை எனவும், சுட்டிக் காட்டப்படுகின்றது.