வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முடிவானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானம் என, கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…
Day: November 15, 2016
கன்னியா காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாகவும் அதனை பெற்றுக்கொள்வதாற்காக இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என தனது மனைவியிடம் இரு கதவுகளையும் மூடிக்கொண்டு கேட்டபோது தான் அதனை…
டெல்லி: பொதுமக்களே நீங்கள் வங்கிகள் பக்கமே தலைவைத்து படுக்கக் கூடாது என்கிற வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பாயத் தொடங்கியுள்ளன. இனி வங்கிகளுக்கு போனால் வாக்குச் சாவடிகளில்…
யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் இயங்கிய குழுக்களுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவே ஆயுதங்களை வழங்கினார். முன்னைய ஆட்சியில் தான் இராணுவத்தை அரசியலாக்கினர். ஆகவே,…
இறந்து போன தன்னுடைய காதலி நினைவாக 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டின் காஞ்சனாபுரியை சேர்ந்தவர்…
கொழும்பில் கடந்த 3ஆம் திகதியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், தீ வைத்து எரித்தும் கொலை செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்திருந்த…
மிட்டாய் விற்கப் போன கணவரை விட்டு சூப் கடைக்காரருடன் ஓடிப் போன மனைவி, தனது ஐந்தரை வயது மகளை சித்திரவதை செய்ததாக கைது செய்யப்பட்டார். நாகர்கோவில்: கணவர்…
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.…
வடக்கில் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல…
கடிவாளம் பூட்டப்பட்ட மக்கள் கூட்டம். ஏற்கனவே கூறிய விஷயத்தையே மறுபடியும் நினைவுபடுத்தி இன்றைய தலைப்பிற்குள் செல்கிறேன். இப்பொழுது நான் கூறப் போகும் விஷயத்தைத் தயவு செய்து மனதில்…
சிவாஜிலிங்கம் உடைத்த தேங்காய்களும் உடையப்போகும் தேங்காய்களும் – கருணாகரன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் புதியதொரு அரசியல், பொருளாதார நிலவரம் உலகில்…
டொனால்ட் ரம்ப் என்ற ஈவிரக்கமற்ற வியாபாரியை அமெரிக்க அதிகாரவர்க்கம் தனது நிர்வாகியாகத் தெரிவு செய்துள்ளது. ரம்ப் ஜனாதிபதியானதும் அமெரிக்கா எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இதுவரைக்கும் தன்னை…
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 975 கிலோ பொருட்களை சேகரித்து தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த…
பொலிவியா நாட்டில் 4 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்த இளைஞனை பொதுமக்கள் ஒன்று திரண்டு தாக்கிய பின்னர் தூக்கிலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு…
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் டொனால்ட் டிரம்பை ஹிட்லருடன் ஒப்பிட்டு வகுப்பு நடத்திய வரலாற்று ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்துள்ளது குறித்த நிர்வாகம். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் அமைந்துள்ள…
மலேசியாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் அரக்கர்களாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Negri Sembilan மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் சுமார்…
கருப்புப் பணம் வைத்துள்ள யாரும் இன்று வங்கிகளுக்கு வந்து பணத்துடன் நிற்கவில்லை. மாறாகஇ பாமர மக்கள்தான் தெருத் தெருவாக பணம் எடுக்க அலைந்து கொண்டுள்ளனர். மக்களை பிச்சைக்காரர்களாக்கி…
நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 21-ந் தேதி வரை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசால் 500…
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து திரும்பியதும் அவரை வீட்டில் நேரில் சந்திப்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில்…
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் 93 வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு மதிவாணன் என்ற மகன் உள்ளார். இவரது…
கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரும் வழிகளைத் தவிர்த்து விட்டு, ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினரை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி…
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளை பெடரல் நல்லிணக்கமெனக் கூறும் சிலர் அதனைப் கேவலப்படுத்துகின்றனர். நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாமென அவர்களைக் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத வழிபாடு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். இதன்போது பெண்ணொருவர் அவருக்கு அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அக்குரஸ்ஸ, அல்கிரிய, கஹவில்கொட விகாரையில்…
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் சீருடையில் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்யக் கூடிய வகையில் கமரா பொருத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் அம்பாந்தோட்டை ஷங்கரீலா…
குழப்பங்களும், சதிகளும், சகுனிகளும் நிறைந்த ஓர் அரசியல் பாதையில் பயணம் செய்கின்றது தற்போதைய இலங்கை அரசியல் என்பது வெளிப்படை. அடுத்தது என்ன என எதிர்ப்பார்க்க முடியாத அரசியல்…
கைவிட்டு போன ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீவிரமான செயற்பட்டு வருகிறார். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி…
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் நகரில் வசிக்கும் கமலேஷ் என்பவரின் மகன் பிரன்சு. தற்போது 6 வயதாகும் இவர் பிறக்கும் போது வித்தியாசமான தோற்றத்துடன், பெரிய தலை மற்றும்…