இஸ்லாமியர்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் அமைப்புக்களில் ஒன்றான தௌவீத் ஜமாத்திற்கு எதிராக போர்ப் பிரகடனமொன்றை மேற்கொண்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்து ஞானசாரதேரர், தௌவீத் ஜமாத்…
Day: November 16, 2016
அரியானா மாநிலம் கர்னல் நகரில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றிற்கு அப்பகுதியை சேர்ந்த சாத்வி தேவா தாகூர் என்ற பெண் சாமியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். திருமண…
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம்…
இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் பொலிசாரால் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இன்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம்…
சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கயர்கள் விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதனடிப்படையில், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிரதஜா நிரோசன், புங்குடுதீவு ரஜீவன், இனுவில் லிந்துதாஸ்…
சுரங்கத் தொழில் அதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் இன்று பெங்களூருவில் இன்று பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.
முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழில் அதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் இன்று பெங்களூருவில் இன்று பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. மகளின் திருமணத்தை நடத்த ரூ.200 கோடிக்கு…
இங்கிலாந்தில் ரெல்பி இனத்தைச் சேர்ந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று புரியும் சாகசம் அனைவரையும் வியக்க வைக்கின்றது. செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் பல்வேறு சாகசங்களை புரிகின்றன. எனினும் இங்கிலாந்தில்…
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சாவை தாம் கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஏ9 வீதி, நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகில்…
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வளர்த்த நாய் குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது. இக் குட்டிக்கு மனிதனைப் போல் கை கால்கள்…
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரசமரம் உள்ள காணிக்குள், இன்று (16) காலை வந்ததையடுத்து, அப்பகுதியில்…
ஈழப்போர் நடந்த காலம், யாழ்ப்பாணத் தமிழ் முதலாளிகளின் பொற்காலம் என்று சொல்லலாம். சொல்லொணா மனிதப் பேரழிவுகளுக்கு மத்தியிலும் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார்கள். ஒரு பக்கம் தமிழர்கள்…
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை…
கார்த்திகை பிறந்துள்ளதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில்களில் சரணகோஷமும்அரோகரா கோஷமும் முழங்கியது. ஐயப்பன், முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை…
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை மக்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று நடிகர் விஜய் கூறிய கருத்திற்கு, சினிமா பிரபலங்கள் அறிக்கை விடுவதை நிறுத்தி…
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்திக்க உள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இன்று…
மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மேற்படி கிராமத்தை சேர்ந்த மா.நடராசா க.யோகராணி தம்பதியினரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்…
பூமியில் இயற்கைக்கு எதிராக மாறிவரும் சுற்றுச்சூழலை தடுத்து நிறுத்தாவிட்டால் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதர்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என பிரபல விஞ்ஞானியான…
68 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாட்டை சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் சூப்பர் மூனை பார்த்து ரசித்துள்ளனர். இதன் போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும்…
விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவி ஈர்ப்பு விசைக்குள் புகுந்து பூமியில் வந்து விழுகின்றன. ஆனால் பெரும்பாலான கற்கள் வானில் வரும்போதே காற்று…
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் டொனால்டு டிரம்பின் பேத்தி பாடிய சீன மொழி பாடல் ஒன்று அந்த நாட்டில் தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசுக்…
அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டிரம்ப் முழுநேரமும் வெள்ளை மாளிகையில் தங்குவார் என எதிர்பார்க்க முடியாது என அவரது முதல் மனைவி கருத்து தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம்…
கூட்டு எதிர்க் கட்சியினரின் திட்டத்தின்படியும், அவர்களின் அரசியல் நகர்வுகளின் படியும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களம்…
வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சமூகவிரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குழு ஒன்று ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக வட பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து…
இலங்கையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தப்படும். இதற்கான உரிமையை தமிழ் மக்களுக்கு பாராளுமன்றம்…
புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு எட்டு மணி நேரமாக உணவோ, நீரோ கொடுக்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கொலை…
வெளிநாடு ஒன்றிலிருந்து அரிய வகை பறவையொன்று இலங்கை வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பறவை கொழும்பு, திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் கீழே விழுந்து கிடந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த…
ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறக்கும் அவர், ஏராளமான சொத்துக்களை சம்பாதித்துள்ளார். அவருடைய இன்றைய சொத்தின் மதிப்பு ரூ. 22 ஆயிரம் கோடி. டொனால்டு…