சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர்.…
Day: November 17, 2016
வாகன விபத்தொன்றில் உயிரிழந்த 45 வயதுடைய நபரொருவரின் சடலத்தை கோரி மூன்று பெண்கள் நீதிமன்றில் முன்னிலையான சம்பவமொன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூன்று பெண்களும்…
மருத்துவமனையில் தள்ளுவண்டி தராததால் தனது கணவரை மருத்துவமனையின் முதல் தளத்திற்கு கையால் இழுத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்த மனைவி தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…
ஹைதராபாத்: ஃபேஸ்புக்கில் தனது மார்பளவை கேட்ட ரசிகரை தெலுங்கு நடிகை ஷ்ராவ்யா ரெட்டி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் ஷ்ராவ்யா ரெட்டி.…
சுரங்க தொழில் அதிபர் ஜனார்த்தன ரெட்டி தனது மகள் திருமணத்திற்காக 90 கோடி ரூபாய்க்கு தங்க, வைர நகைகளை பரிசளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு: ஜனார்த்தன ரெட்டி…
முதல்வர் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 55 நாட்கள் கடந்து விட்டன. அக்டோபர் 29-ம் தேதி தீபாவளி தினத்தன்றே ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார்.…
இலங்கையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விபசாரத்திற்காக மாலைதீவிற்கு அனுப்பி வந்த இரு ஆட்கடத்தல் காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆட்கடத்தல் காரர்கள் இருவரும் மாலைதீவில் உள்ள பிரபல…
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.…
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இலங்கையில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்துவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கனவாக இருந்தது. தான் பெற்றுக்கொண்ட 5/6…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியின் சாரதி, ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை…
மன்றுக்கு அறிவித்தது ரி.ஐ.டி; ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு 11 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்; பேஸ்புக்கில் ‘சட்’ செய்த இருவருக்கு பிணை வடக்கில் செயற்படும் ‘ஆவா’ குழுவுக்கு புலம்பெயர்…
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென்…
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க விமானத்தில் பயணிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதற்காக விமானி தேர்ந்த அரசியல்வாதி போல்…
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்தால் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்…
சீனாவில் புதிதாக திருமணம் முடிந்த புதுமணத்தம்பதிகளை விருந்தினர்கள் முன்னிலையில் வலுக்கட்டாயாமாக உறவில் ஈடுபடுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் திருமணம் முடிந்த புது மண தம்பதிகளுக்கு வித்தியாசமான…
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தமது பதவி காலம் முடிவடைந்த பின்னர் குடியேறவிருக்கும் புதிய வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம்…
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளை நோக்கி…
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு அளிக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த…
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தொழில் அதிபர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருமான வரித் துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்கும்…
இந்திய தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டத்தை அடுத்து தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் இந்திய நேரப்படி…
மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனரும், கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான பில்கேட்ஸ் இன்று…
நம்மில் பலருக்கும் மகாபாரதம் மிகவும் குழப்பமான ஒரு கதையாக விளங்கும். அதற்கு காரணம் மகாபாரதத்தில் உள்ள அத்தனை பாத்திர படைப்புகளும், அந்த ஒவ்வொரு பாத்திரமும் ஒன்றோடு ஒன்றாக…
சர்வதேச நீதிமன்றம் கோரி அரச சார்பற்ற நிறுவனங்கள் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த…
றகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் அவரது நண்பருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாஜுடீன் கொலை…
தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் தனது 16 வயதினை பூர்த்தி செய்ததன் பின்னர் ஆயுதம் ஏந்தப் போவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என தமிழ் தேசியக்…
தமிழீழம் அமைவதை பிரபாகரன் போன்றதொரு பைத்தியக்காரன் வந்து அழித்துவிட்டான் என ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளார். அண்மைக்காலமாக இலங்கையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் தீட்டிவரும் அவர் இன்று…
புலம்பெயர் தேசத்திலிருந்து… “ஒழுங்காக பள்ளிக்கூடம் போய், ஆங்கிலம் மற்றும் சிங்கள, தமிழ் மொழியை சரளமாக கற்றறிந்த, வீரத்தமிழன் ஒருவன் பேசிய பேச்சால் கதிகலங்கிபோன ரௌடி சுமணரத்ன தேரர்…