Day: November 18, 2016

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் உள்ள சிறுவர் பாடசாலையொன்றில், ஆர்ட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவருக்கு ஏற்பட்ட மனவுடைவு சம்பவமொன்று சமுக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. சிறுவர் பாடசாலையொன்றில்…

சமீபத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது பேசிய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர், பல மக்கள் இந்தியா முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என்று கூறுகின்றனர்.…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71 ஆவது பிறந்த தினத்தை குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதன்போது முன்னாள் சபாநாயகர் சமல் ராபக்ச…

திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.…

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பிற்காக விசேஷமான கவச வாகனம் ஒன்றை வடிவமைத்து படங்களை வெளியிட்டு இருக்கிறது டார்ட்ஸ் நிறுவனம். அதன் விபரங்களை பார்க்கலாம்.…

பண்டாரகம – மெதகம பிரதேசத்தில் கடையொன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பொலிஸார் தேடிச் சென்ற வேளையில் அவர் தனக்கு தானே…

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து சின்னத்துரை தவராசா நீக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக ஈபிடிபியைச்…

‘‘எளிமை, துணிவு, நேர்மை, உழைப்பு போன்ற பண்புகளை, மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதைவிட மிகக் கூடுதலான அளவில் அமைச்சர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார் காந்தி. இதைச் சொன்னது இந்தியாவுக்குச் சுதந்திரம்…

பிரபல சின்னத்திரை நடிகை சபர்ணா அண்மையில் அவர் குடியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னர் அவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது.…

இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம்…

ஒரே நாள் இரவில் இப்படி ஒரு தடை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றதும் மக்கள் குலை நடுங்கிப்…

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா ஆளுநராக பதவி வகித்தவருமான நிக்கி ஹாலே இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

அமெரிக்க உளவுத்துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் அமெரிக்க அரசிடம் அளித்துள்ளார். ஜேம்ஸ் கிளாப்பர் அதிபர்…

இந்தியாவின் உரி நகரிலுள்ள இராணுவத்தளத்தில் பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெட் போ (Ted Poe) டானா ரோக்ராபாட்சர் (Dana…

ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகி சிறைச்சாலையில் மரணமடைந்த ராம்குமார் மரணத்தில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகின்றது. சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1ம் திகதி…

மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பிற்கு, அதிமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்த…

வங்கிகளில் அடிக்கடி பணம் எடுப்பதை தடுக்கும் வகையில் பணம் எடுப்பவர்களின் கை விரல்களில் மை வைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வெறும் கண் துடைப்புதான் என்று வங்கி…

இடைத்தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் தேமுதிக தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், என் மனசுல என்ன தோனுதோ அதைத்தான் நான் பேசுவேன். மற்றவர்கள் மாதிரி…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அமெரிக்காவிலேயே பலரால் நம்ப முடியவில்லை. இந்தியாவில் பலருக்கு அவரின் வெற்றி அதிர்ச்சி அளித்த நிலையில், சென்னையில் இருக்கும்…

மஹிந்த ராஜபக்ஷவுடன் நரிகள் இருப்பதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நரிகளை பயன்படுத்தியே நான் நான் தொடர்ந்தும் சிங்கமாக செயற்படுகின்றேன்” என முன்னாள் அமைச்சர் மேர்வின்…

தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்சவின் செயற்பாடுகளில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் வீட்டில் இடம்பெற்ற மரணம் தொடர்பில் பதற்றம் அடைந்துள்ளதாகவும்,…

அண்மையில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியின் பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதிகம் பேசப்படும் ஒரு தலைவராக மாறியுள்ளார். இந்நிலையில், எழுக தமிழ் பேரணியின்…

வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவிலலை என குற்றம் சுமத்தத்தப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை…

கோடி கோடியான திருட்டில் ஈடுபட்ட மஹிந்த தற்போது நல்லாட்சி தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இது வேடிக்கையான விடயம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவு…

கொமாண்டோக்களின் நகர்வு கொக்குவில் கிராமசபைக்கு அருகே இருந்த வெளியில் தரை இறங்கிய 103 பரா கொமாண்டோக்களும் செயலில் இறங்கினார்கள். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் இருகே தரையிறங்கிய…

இந்திய தலைநகர் டெல்லியில் முதியவர் ஒருவர் வங்கி முன் சாலையில் முழு நர்வாணமாக தேசிய கொடியை ஏந்தி போராடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

தென் ஆபிரிக்காவில் இரண்டு வெள்ளை ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவரை கட்டாயப்படுத்தி உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Willem Oosthuizen, Theo Martins Jackson…