எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், குறிப்பிட்ட வயதில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒரு சிலரோ, இனிமேல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்து வீட்டிலேயே முடங்கிக்கிடப்பார்கள். 70…
Day: November 21, 2016
குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் பிரதான வீதியின் மாஸ்பொத்த பகுதியில் கடத்தல் சந்தேக நபர்களைக் கைது செய்ய சென்றபோது உப பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்கவை…
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் ஆட்சி பொறுப்பில் இருக்கும் வரைக்கும் இது குறித்தான விசாரணை உரிய…
இலங்கைக்கும் டொனால்ட் டிரம்ப் ஒருவர் தேவை என்பதை அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தனது பாராளுமன்ற உரை மூலம் நிரூபித்துள்ளார் எனத் தெரிவிக்கும் பொதுபலசேனா, முஸ்லிம் அடிப்படை…
இந்த வருடம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகிய செய்திகளில் ஒரு இயக்குனர் விஜய்-அமலாபால் விவாகரத்து விஷயம். ‘தெய்வத்திருமகள்’ படத்தின்போது தோன்றிய காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால் என்ன காரணம் என்று…
வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார். நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின்…
காவோலைகள் பற்றவைத்த தீயில் தம்மை ஆகுருதியாக்கிய, குருத்தோலைகள் எரிந்த எம் இன வரலாற்றின் கறுப்பு அத்தியாயம், ‘ ஈழ விடுதலை போராட்டம்’. எந்தவித தயாரிப்புகளும் இன்றி, எவரின்…
‘அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி வார்டுக்கு முதல்வர் மாற்றப்பட்டார்’ என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. ‘நீங்கள் சிகிச்சையில் இருந்தபோது உங்களைச் சுற்றி என்ன நடந்தது…
தனது பக்தை ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது அங்கிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியான தங்க, நகைகளை கொள்ளையிட்டு தனது காதலிக்கு பரிசளித்த…
பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’…
ஏ ஆர் ரஹ்மானின் மனதை வருடும் இசையில் உருவான ‘அவளும் நானும்’ பாடல் இதோ உங்களுக்காக Rasaali Song Making – Achcham Yenbadhu Madamaiyada
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் பொலிஸ், காணி அதிகாரங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் அரசியலமைப்பு திருத்தமே சிறந்தது புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு சென்றால் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற…
‘ அடிமைப்பெண் ’. இரண்டு வருஷங்களுக்கு முன்பே பூஜை போட்டு பாதியிலேயே நின்றிருந்த படத்தைத்தான் எம்.ஜி.ஆர். தூசி தட்டினார். ஆரம்பத்தில் சரோஜா தேவி, கே.ஆர். விஜயாவோடு ஜெயலலிதாவும்…
அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும், பெர்முடா முக்கோணமானது புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் போல இணைக்கும் கடல் பகுதியாகும்.…
ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் ஆதரவு இளைஞன் ஒருவன் வைத்திருந்த தற்கொலை பெல்ட் வெடிகுண்டு தவறுதலாக வெடித்து சிதறியதில் அவரது குடும்பமே உடல் சிதறி பலியான சம்பவம்…
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்பை யாரும் மோசமானவர் என்று கருத வேண்டாம் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜானதிபதியாக டொனால்ட் டிரம்ப்…
ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினர், எகிப்திலும் உள்ளனர். அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து அவர்கள்…
பிறருடைய வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கணக்கில் வராத பணத்தை பிறருடைய…
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது நாட்டையும், இளைஞர்களையும் காக்கும் திட்டமாகும். மக்கள்…
ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்…
திருமணத்திற்காகச் சென்று கொண்டிருந்த போது கான்பூர் ரயில் விபத்தில் சிக்கிய புதுப்பெண் ஒருவர்இ நொறுங்கிய ரயில் பெட்டிகளுக்கிடையே தன் தந்தையை கண்ணீரோடு தேடி வரும் காட்சி பார்ப்பவர்களை…
2006 ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் 10 தமிழ் ஊடகவியலாளர்கள் அடங்கலாக 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.…
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று சொல்லுமளவிற்கு நான் கடவுளல்ல என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில்…
யாழ்.குடாநாட்டில் நேற்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகிறது. யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், இன்றைய தினம் அதிகாலையுடன்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணத்தை மீண்டும் வலுவடைய செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மஹிந்த தொடர்பான இணையத்தள பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த…
இராணுவ புரட்சி எதிர்வு கூறல்களுக்கு மத்தியில் பரப்பப்படும் இனவாதக் கருத்துகள் காரணமாக நாட்டில் ஒரு வித அமைதியற்ற அசாதாரன சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்…