Day: November 26, 2016

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான…

அசாம் மாநிலத்தில் பள்ளத்தில் விழுந்ததில் படுகாயமடைந்து, உயிரிழந்த தாயின் உடலை விட்டுப்பிரிந்துவர மனமில்லாத குட்டி யானையின் பாசப்போராட்டம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், சோனித்பூர் மாவட்டத்தில் யோகா…

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90. ஃபிடல் காஸ்ட்ரோ உலகில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த…

மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் நேற்று மாலை, பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கி காணாமல்போன மாணவர்கள் இருவரில் ஒருவரின் சடலம்…

சென்னை: நான் ஒரு மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட். கடைசி வரை அப்படித்தான் இருப்பேன் என்று கூறி அதை கடைசி வரை கடைப்பிடித்த தூய போராளி காஸ்ட்ரோ. எந்த…

அந்த மென்மையான மண்ண பார்க்குற குழந்தைங்க துள்ளி விளையாடுவாங்க , ஆர்ப்பரிக்குற அலையும், கால நனைக்குற கடல் தண்ணிலயும் விளையாடுறது டீனேஜ்களின் ஸ்வீட் மெமெரி . மாலை…

மனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார். சென்னைக்கு அருகில் இன்று…

அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்ய சிஐஏ 638 முறை முயற்சித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சிஐஏ உளவு…

1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு  மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தில் 1978 ஓகஸ்ட் மூன்றாம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும், இலங்கை…

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90. மறைந்தார் கியுபப் புரட்சியாளர் கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை…

+புலிகளை ஜெனீவா பேச்சுவார்த்தைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு கூட்டுத் தலைமை நாடுகளும், நோர்வேயும் பலத்த முயற்சிகளை எடுத்தன. புலிகள் மீது பலமான அழுத்தங்கள் போடப்பட்டன. பயங்கரவாத அமைப்புகள் தடை,…

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத் தேர்தல் ஆணையம், அதிபர் தேர்தலுக்கான வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்குத் தயாராகி வருகிறது. பசுமைக் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டைனும் மற்றொரு அமைப்பும் அதற்கு…

2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றது. அடுத்த (32-வது) ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வரும்…

சீனாவில் உள்ள தெற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் வெள்ளிக்கிவமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை…

உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் உள்ள 14 இரும்பு படிக்கட்டுகள் 5 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப் புகழ் பெற்ற…

ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பதக்கம் திருடு போனது தொடர்பாக பாடகர் ப்ரதிப் பௌரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ் பெற்ற வங்காள எழுத்தாளர் ரவீந்திரநாத்…

சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி. பபுல் சுப்ரியோ ராஜ்யசபாவில் பேசும்போது பிரதமர் மோடியை தந்தை என்று கூறி பேசினார். மகன்கள் (பாஜக எம்.பிக்கள்) விளக்கம் அளிக்க…

சிந்து நதி மீது இந்தியாவுக்கு முழு உரிமை இருக்கிறது… இந்திய விவசாயிகளுக்கு சிந்துநதி போதுமான அளவு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்; இனி பாகிஸ்தானுக்குள் சிந்து நதி செல்வதை…

இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ். ஆதரவாளர்கள் 67 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களின்…

ரூபாய் தாள்கள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஒரு படி மேலே சென்று, பிரதமர்…

முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இது குறித்து…

கருணா தரப்பினரின் கோரிக்கைக்கு அமையவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை சம்பவத்தில் தாம் பங்கேற்றதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்…

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இழக்கப்பட்டவைகள் சொல்லில் அடங்காதவை. தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த தமிழ் மக்களின்…

குண்டு துளைக்காத ஜன்னல்களைக் கொண்ட கழிவறைகளுடன், வாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய ஆடம்பர பங்களாவில், இந்தியாவின் தெலங்கானா மாநில…

இந்திய பிரதமர் மோடியின் சகோதரன் ஆட்டோ ஒட்டுகின்றார். மோடியின் சகோதரர் இன்றும் ஆட்டோ தான் ஓட்டி் பிழைக்கிறார் தம்பி பதவியை பயன்படுத்த இவர் விரும்ப வில்லை அவரும்…

அவுஸ்திரேலியாவில் உள்ள கடை ஒன்றில் திருட சென்ற திருடர்களை அக்கடை ஊழியர் துணிச்சலாக சாக்லேட்டால் ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. Cessnock நகரத்தில் உள்ள…