Day: November 29, 2016

அமெரிக்காவின் ஹூஸ்டன் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்தால் மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமா விமானம்…

கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் 2 வாலிபர்கள் மோதிக்கொண்டதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். நாகர்கோவில்:கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த…

தவில் வாசிப்பதில் ஆண்கள் தான் முன்னிலை வகிப்பது வழமை. எங்கள் பகுதிகளில் பொம்பிளை மேளம் என்று கொஞ்சம் வயதான பொம்பிளைகள் மேளமடிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இங்கே…

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டை, புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பொலிஸ்…

இரும்புக்கம்பியால் ஜீவன் எனது தலையில் தாக்கினார்:  ஊர்காவற்றுறை படுகொலை வழக்கில் மாவை சாட்சியம்; நெப்போலியனே என்னை வெட்டினாரென சிவாஜியும் தெரிவிப்பு தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 2001 ஆம்…

எனக்கு அடித்தார்கள். இரண்டாவது முறை அடித்த போது கையால் தடுத்தேன். மூன்றாவது முறை தாக்கப்பட்ட போது எனது இடது கையினால் தடுத்தேன். அதனால் எனது மணிக்கட்டு முறிந்தது.…

அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயக…

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க   முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும்…

• யாழ்ப்பாணம் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே கடுமையான மோதல்  முதலாவது பெண்புலி • மீட்கப்பட்ட கொமாண்டோக்களும் மிதிக்கப்பட்ட மனித உடல்களும் • போரில் பலியான புலிகளின்…

குறைந்த சம்பளத்துக்கு பணியாளர்கள் கிடைப்பதால் அமெரிக்காவில் உள்ள பல ஐ.டி நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு இன்ஜினியர்களை சார்ந்துதான் செயல்படுகின்றன. இதனால் அமெரிக்க இளைஞர்களின் வேலை வாய்ப்பு வெகுவாக…

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா, 8 மாதமேயான தமது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடியதாக புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க…

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நேற்று முன்தினம் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கியூபாவில் 9 நாட்கள் துக்கம்…

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது சோதனை நடத்தி…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகுவது தொடர்பான விவகாரங்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் நித்திரை இல்லாமல் தவித்து வருவதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே உருக்கமாக பேசியுள்ளார்.…

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குரங்கு குட்டி ஒன்று கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து இறந்தது. இறந்த குட்டியை சுற்றி வந்து தாய் குரங்கு பரிதவித்த…

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகும் வரை பாதி முடிதான் வைத்துக்கொள்ளப்போவதாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நூதனப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கருப்பு பணம் மற்றும்…

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை…

பீகார் சட்டப்பேரவை நிகழ்சிக்கு அரை டவுசர், பனியன் அணிந்து வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கு பேரவைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று…

ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய்…

கொள்கலன்களில் மறைத்து வைத்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள் வர்த்தகங்களுடன் அரசியல் தொடர்பு இருப்பது பற்றிய எந்தத் தகவலும் விசாரணைகளில் வெளியாகவில்லை என்று சட்டம், ஒழுங்கு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சவால் விடும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மக்களை போன்று தெற்கு மக்களுக்கும் நில்வளா கங்கை திட்டம்…

இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொனராகலை, பொலநறுவை, வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர்…

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு சமீபத்தில் வெளியானதையடுத்து இலங்கையில் இருந்து பலவிதமான கோணங்களில் டொனால்ட் ட்ரம்ப் நோக்கப்பட்டார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஹிலாரி கிளின்டன் எப்போதுமே மென்மையான…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம்…

யாரும் எதிர்பாராத ஒரு வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் யாரும் எதிர்பாராத பாணியில் பரப்புரை செய்து பலரது எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக வெற்றி பெற்றார்.…