Day: December 1, 2016

கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு அவர் பதிலளித்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினப்புரி…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மீது கடந்த 2006.11.10 ஆம் திகதி நார ஹேன்பிட்டி மாதா வீதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரை கொலை…

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மர்ம மேகங்கள் தற்போது மெல்ல விலக ஆரம்பித்துள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை  அப்போலோ  மருத்துவனையில்  அனுமதிக்கப்பட்டு,…

கிளிநொச்சியில் வீசிய பலமான நாடா எனப்படும் புயல்காற்றினால் இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறைத்தொகுதி ஒன்று முற்றாக…

குடிக்க தண்ணீர் மற்றும் பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈராக் நாட்டில் ஐ.எஸ்…

வாழ்க்கையில் அவல நிலையை யாரும் தேடிப்போவதில்லை. ஆனால் சில சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அவர்கள் ஆட்பட்டுவிடுகின்றார்கள். அவ்வாறு, தான் எடுத்த பிழையான தீர்மானத்தால் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகி,…

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் மகனே தங்கியிருந்தார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்…

கியூபாவின் மறைந்த தலைவர், ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அடங்கிய குடுவை க்யூபா முழுவதுமான தனது நான்கு நாள் பயணத்தை தொடங்கியுள்ளது.  கண்ணாடி பெட்டிக்குள் சாம்பல் குடுவையை…

தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்களான திமுக தலைவர் கருணாநிதியும், முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆட்சிப்…

தாய்லாந்தின் புதிய மன்னராக மறைந்த மன்னர் பூமிபாலின் மகன் வஜிரலாங்கோன் பொறுப்பேற்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அந்நாட்டு பிரதமர் முறைப்படி அழைப்பு விடுத்தப்பின் அவர் பதவியேற்பார்…

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட…

அமெரிக்காவின் அதிபராக பதிவியேற்க உள்ள ட்ரம்புக்கு அந்நாட்டு சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரன்னன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 45-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அடுத்த…

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பிரசாரம் செய்தவர், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா. “நான் ஜனாதிபதி பதவிக்கு…

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவரை…

புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வருவாய்த்…

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார்.…

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது அலுவலக பெயரில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை சமூக வலைதளத்தில் இயங்கி வருகிறார். அவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்…

2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார நெருக்கடி ஏற்படாதென மின்சக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொட சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் இலங்கை ஊடகங்களில், 2018ஆம் ஆண்டில் நாட்டில் பாரிய…

“அவர்களை கொல்லுங்கள் என்று கத்தியபடி ஆவேசமாக தகாத வார்த்தைகளில் திட்டியபடி தாக்க ஓடிவந்தனர் ஈ.பி.டி.பியினர்.” இவ்வாறு யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவரும் இணைந்து விடுதலைப் புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கிய…

மாவீரர் நாளை நினைவுகூர்ந்ததற்காக கைதுசெய்தால் சிறை செல்லவும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா…

இலங்கையில மாகாணங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கல் அவசியம் என்பதைதமிழ் தேசியக்கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்தநிலையில் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படும் யோசனைக்கு தமதுகட்சி இணங்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

புதிய அரசியல் யாப்பு தொடர்பான முதலாவது இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கின்ற நிலையில், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முன்ரைவிடவும் அதிகரித்திருக்கின்றன. அடுத்த மாதம் 10ஆம் திகதி வெளிவரவுள்ள இரண்டாவது…

ராஜஸ்தான் மாநிலம் நோடியா கிராமத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வருபவர் முன்னிலால் ( வயது 65). இவரது மனைவி பூமதி. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.…