Day: December 6, 2016

எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 28.01.2017 அன்று பேர்ண்…

கொழும்பு: மறைந்த ஜெயலலிதா, இந்திய தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர் என்று இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.…

சென்னை :சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட…

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக சி.தவராசாவே நீடிப்பார் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற சபை அமர்வின்போதே அவர் இதனைத்தெரிவித்தார்.…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மீனவர்களுக்காக எத்தனை கடிதம் எழுதியிருப்பார். ஆனால் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் வட மீனவர்களுக்காக ஒரு கடிதமாவது எழுதியுள்ளரா? என ஜே.வி.பி.…

‘‘மக்களால் நான்… மக்களுக்காகவே நான்!’ – தேர்தல் மேடைகளில் மட்டுமல்ல.. பொது நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதா சொல்லும் தாரக மந்திரம் இது. அந்த வார்த்தையை சொன்ன அம்மா இனி…

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த முதல்வர் ஜெயலலிதா மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். போயஸ் தோட்டத்தை விட்டு ஜெயலலிதா வெளியேறுகிறார் என்றாலே அவரை…

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தற்போது சேப்பாக்கத்தை கடந்து மெரினா நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. மெரினாவில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே, ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட…

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட இருக்கிறார். ‘ அண்ணா, எம்.ஜி.ஆரைப் போலவே ராஜாஜி மண்டபத்தில் உடல் வைக்கப்பட வேண்டும்; எம்.ஜி.ஆர் சமாதியில்…

மெரினாவில் எம்.ஜி.ஆர். சமாதியை ஒட்டி பகுதியில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் தயார் நிலைப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்புக்கு எம்மை செல்லவிடாமல் தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுமே செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிங்களவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தேவை இருக்கின்றது என பொதுபல சேனாவின்…

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இணைந்தபோது, தமிழக அரசியலில் பெண்கள் என்ற பதமே பெரிய அளவில் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதது. அ.தி.மு.க-வில் நுழைந்து, தமிழக அரசியலில் வலிமை…

பிரித்தானியாவின் கடலோர பிரதேசங்கள் பலவற்றை சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் கடலோரத்தில் உள்ள பல வலயமைப்புகளுக்கு சுனாமி நிலை ஏற்பட கூடும் என…

2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இணையதள வாசகர்கள் மத்தியில், சிறந்த மனிதர் யார் என்பது குறித்து…

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தொடர்ச்சியாக சீனாவை தாக்கிப் பேசினார் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில் பதவியேற்றவுடன் சீனாவை ”கள்ளத்திறமையுடன் பணமதிப்பை கையாளும் நாடு” என அறிவிக்கப்…

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் விகாரைக்கான நிர்மாணப் பணிகள் இரவு பகலாக முன்னெடுக்கப்படுவதாகப் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.…

இந்து மத குரு ஒருவர் பௌத்த பிக்குவாக துறவு பூணுகின்றார். பலாங்கொடை பிரதேசத்தில் இந்த விநோத நிகழ்வு நடைபெறவுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு…

வடக்கில் பௌத்த விஹாரைகள் அமைப்பதற்கு தடையில்லை என நீதி மற்றும் பௌத்த சசான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்…

அடுத்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்கவுள்ளார் என்று இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்ஸாண்டர்…

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் சில முரண்பாடான நிலைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். பல்வேறு தரப்பினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதால், நாட்டு மக்கள் பாதிக்கபடுவதால்,…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்திய நாடே தன்னுடைய…

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறுதியில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். ஜெயலலிதா எடுத்த முடிவில் உறுதியாக நிற்கக் கூடிய…

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானார். அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று மிக உருக்கமாக தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார் நகைச் சுவை நடிகர் வடிவேலு.…

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, இதயம் செயலிழந்ததால் நேற்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து தமிழகம்…

ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப் புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர்…