ஜெயலலிதா முதலில் தங்கி இருந்த அறை பின்னர் மாற்றப்பட்ட அறை, இன்னும் பல்வேறு காட்சிகள் காணொளியில் இடம் பெற்றுள்ளது.
உயிரோடு இருக்கும் போது மக்கள் காட்ட சொன்னார்கள், மறைந்த முதலமைச்சரும் அதை தான் விரும்பினார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது அவர் இல்லாத போது அந்த இடத்தை காட்டியுள்ளார்கள்
குறைந்த பட்சம் இப்பொழுதாவது காட்ட அனுமதித்தார்களே