ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 நள்ளிரவு காலமானார் என செய்திகள் வந்ததை தொடர்ந்து பயங்கர பதற்றம் நிலவியது. ஒரே நாளில் அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்…
Month: December 2016
சீனா தான் அமைத்த உலகின் மிகவும் உயரமான பெய்ப்பாங்ஜியாங் பாலத்தை இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துள்ளது. தென்மேற்கு சீனாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள…
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் வைத்தியர் உட்பட அவரது குடும்ப உறுப்பிர்கள் மூவரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த வைத்தியர் உள்ளிட்ட குடும்ப…
மறைந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடன் இன்று பாராளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
அடுத்த வருடத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலக்கு எனவும் அதனை நோக்கியே தனது பயணமும் அமைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பணியாற்றும்…
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பயன்படுத்தி லிமோசின் கார் விற்பனைக்கு வந்துள்ளது. வாங்கப்பட்ட விலையை விட இருமடங்கு கூடுதல் விலையில் அந்த கார் விற்பனைக்கு செல்கிறது. உலகின்…
அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக…
சின்னம்மா கும்பிட்டா நாங்களும் கும்பிடுவோம்!! சின்னம்மா அழுதா நாங்களும் அழுவோம்! சின்னம்மா தும்மினா எங்களுக்கும் தும்மல் வரும்!! சின்னம்மா வாழ்க!! சின்னம்மா வாழ்க!! இன்று நடைபெற்ற அதிமுக…
முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு…
ஹீரோயின்களை மையப்படுத்தி பப்ளிசிட்டி பார்ப்பதில் அட்லீ கில்லாடி. தனது முதல் படமான ராஜா ராணிக்கு நயன்தாராவையும் அவரது இமேஜையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பயன்படுத்திக்…
இறுதி எச்சரிக்கையாக அமைச்சர் சுவாமிநாதனுக்கு இன்று நான் சொல்கின்ற செய்தி. நொந்துபோய் இருக்கின்ற எம் மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடவேண்டாம் எங்கள் மக்களுடைய தன்மானத்துக்கு நீங்கள் இழுக்கை ஏற்படுத்த…
மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய நேரிடும் என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன்…
பிரேசில் கர்ப்பிணி பெண்ணை ஏமாற்றி கடத்தி சென்று வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரை…
மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் பதுளை – கொழும்பு பிரதான வீதிகள், அப்புத்தளை மற்றும் பெரகல பகுதிகளில் பனிமூட்டங்கள் நிரம்பி காணப்படுகின்றது. இந்நிலையில் காலை வேளைகளில் நிரம்பியுள்ள…
தனது மனைவியிடம் பணம் கேட்டு தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான என்பவரே இவ்வாறு…
இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் , கட்சியின் பொதுச் செயலாளராக மறைந்த தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலாவை நியமனம் செய்ய தீர்மானம்…
படுகாயமடைந்த நிலையில் தண்டவாளத்தின் நடுவில் கிடந்த பெண் நாய் ஒன்றை ஆண் நாய் ஒன்று ரயிலில் ரயிலில் அடிபடாமல் இரு நாட்களாக பாதுகாத்த சம்பவம் ஒன்று உக்ரைனில்…
ஒரே மாதிரியான மனிதர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் எப்படி பெரும்பாலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கிறதோ.. அதேபோல ஒரே விதமான மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் சிந்தனைகளும்.. செயற்பாடுகளும் பெரும்பாலும் அதே மாதிரியாகத்தான்…
சென்னை: நடிகை சமந்தா மாலத்தீவுகளில் எடுத்த புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் அடுத்த…
அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில், எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்தில், ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் கனவு, நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. நடராஜனும் சசிகலாவும் ஜெயலலிதாவிடம் இருந்த அந்த…
கம்போடியாவில் இளைஞன் ஒருவன் மிருகத்தனமாக 2 வயது ஆண் குழந்தைக்கு மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், இளைஞன்…
உலக அளவில் 2015 ஆம் ஆண்டுஅதிக ஆயுத விற்பனையை அமெரிக்கா சுமார் 40 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. அதேவேளை அதிக ஆயுத கொள்வனவை கட்டார் சுமார் 19…
எமது மக்களுக்கான தீர்வானது ஒற்றையாட்சிக்குள் ஏற்படமுடியாது என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவருமான இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியல் சாசனத்திற்கு பெருவாரியான மக்களின்…
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக…
கர்நாடகாவில் ஐடி ஊழியரான தனது கணவர், வீட்டில் பெண்களைப் போல நடந்து கொள்வதாக கூறி, தனக்கு விவாகரத்து வழங்க இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவைச்…
கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் குண்டு இருப்பதாக புரளியைக் கிளப்பியவர் ஒரு யுவதி என தெரியவந்துள்ளதுடன் அதன் பின்னணியில் காதல் விவகாரம்…
கனடாவில் பிக்கறிங்கில் Taunton வீதி மற்றும் Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நான்கு வாகனங்கள் ஒன்றுடன்…
இந்திய பெண்ணின் வங்கிக் கணக்கில் திடீரென 100 கோடி ரூபா மிகுதி; பணம் எவ்வாறு கணக்குக்கு வந்தது என்பதை அறிய உதவுமாறு இந்திய பிரதமர் அலுவலகத்திடம் கோருகிறார்…
வடமாகாண சபையில் இதுவரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின், இவ்வருடத்தின் இறுதி அமர்வாக இன்றைய அமர்வு இடம்பெற்றது. “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு…
கடந்த செம்ரெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்று 28-12-2016 நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய…
மனிதனாக பிறப்பதே அரிதான விடயம் தான். அதிலும், இரண்டு தலை, ஒரே உடம்புடன் பிறந்தால் எப்படி இருக்கும்? அப்படி அதிசய இரட்டை பிறவியாய் பிறந்து ஆச்சரிய வாழ்வை…