Day: January 13, 2017

ஏறு தழுவுதல் குற்றமென்றால் சிவபெருமானை எந்த விதியின்கீழ் தண்டிப்பீர்கள் என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.. அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும்…

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பார்வை கிடைப்பதற்காக அவர் தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அந்த சிகிச்சை பலன்…

குளிரை போக்குவதற்காக அடுப்புக்கு அருகில் இருந்த வேளை, தீப்பிழம்பு பரவி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளை, கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

தைப்பெண்ணே வருக வருக உன் வரவால் …எம் மக்கள் மனம்.. மகிழட்டும்.. துவண்டு கிடக்கும் எம் …சம்முதாயம்.. துணிந்து எழட்டும் வாடீக் கிடக்கும்.. வயல் வெளியெங்கும்.. வளங்கள்…பெருகட்டும்….…

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்யக் கோரி இளைஞர் மற்றும் பெண்கள் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் காவல் துறை காட்டுமிராண்டி…

அந்த அம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து வெளியே வந்த போது எல்லோருடைய இதயமும் கனத்திருந்தது. டிசம்பர் 5ந் தேதி இரவு 12:30 மணிக்கு ஜெ.வின் மரண அறிவிப்பு அதிகாரப் பூர்வமாக…

மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்…

குவைத்தின் சல்மிய பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் கணவன் மனைவி இடையே இருந்த பகை காரணமாக மனைவியை திட்டமிட்டு கணவர் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்…

வவுனியா தேக்கவத்தையில் வசித்து வந்த குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் (25) நேற்றுமுன்தினம் (11) தனியாக வீட்டிலிருந்தபோது படுகொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலை தொடர்பாக பலர் பலதகவல்களை வெளியிட்டிருந்தபோதும் எமது…

பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவ வழக்கினை வேறு திசைக்கு நகர்த்த முயற்சிக்கின்றீர்களா என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி குற்ப்புலனாய்வாளர்களிடம் கேள்வி எழுப்பினார். கடந்த வருடம் ஒக்டோபர்…

ஆழ்வார்பேட்டை பாலம் அருகே பிரமாண்ட ஸ்டுடியோவில் இயங்குகிறது அனிருத்தின் இசை உலகம். ஷேவ் செய்யாத முகம், உறக்கம் கேட்கும் கண்கள்… அவரைப்போலவே ஸ்லிம்மான கோப்பையில் காபியுடன் வரவேற்கிறார்…

நல்­லி­ணக்க செய­ல­ணியின் அறிக்­கையை ஏற்க முடி­யாது என்­கிறார் சம்­பிக்க இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தே­சத்தின் நகர்­வு­களை பலப்­ப­டுத்தும் வகை­யிலும் புலம்­பெயர் புலி­களின் தேவையை நிறை­வு­செய்யும் பலமான நகர்­வு­மா­கவே நல்­லி­ணக்க…

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை வரவேற்றதிலும் சந்தித்ததிலும் தான் பெருமையடைவதாக ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வெயின் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வட மாகாண முதல்வர்…

நடிகை ரம்பா அவரது சகோதரர் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி நடிகை ரம்பாவுக்கு பொலிஸார் அழைப்பாணை அனுப்பினார்கள். தமிழ் பட உலகில்…

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு…

கண் அசைவாலும், சிரிப்பாலும், நடிப்பாலும், ரசிகர்களின் இதயம் தொட்ட கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டில் கோலோச்சுகிறார். முதல் முறையாக, பரதன் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக, பைரவா படத்தில் நடித்துள்ளார்.…