Day: April 22, 2017

யாழ் வடமராட்சி துன்னாலை கிழக்கு வேம்படிப் பகுதியில் நேற்று (21) மாலை இரண்டு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 12 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது நெல்­லி­ய­டிப்…

டெல்லி காவல்துறையின் விசாரணையில் இருக்கும் தினகரன் விசாரணை முடிந்து சென்னை திரும்புவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை…

ரஜினிகாந்தின் 2.0 மட்டுமல்ல, ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து செய்திகளும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன. லைகா நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கொடுக்கும் நிகழ்ச்சிக்காக, ரஜினி…

கனடவின் நியூஃபவுண்ட்லாண்ட் பகுதியின் கடலோரம் தெரியும் மாபெரும் பனிப்பாறையைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

12 ராசிக்காரர்களும் உங்களுடைய காதலர், காதல், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமா?. அப்படின்னா உங்களுக்கான பலனை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம்…

பிரித்தானிய நாட்டில் உயிரிழந்த குழந்தை மூலம் பணம் பெற நாடகமாடிய பெற்றோருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து…

பாரீஸ் ரயில் நிலையத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்து பீதியை கிளப்பிய மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டான். பாரீஸின் கரே டு நார்டு ரயில் நிலையத்தில் கையில்…

உலகின் பலமிக்க மனிதர்களின் தனிப்பட்ட கார்களும், விமானங்களும் உங்களை வியக்க வைத்தால் நாங்கள் பொறுப்பில்லை. அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆடம்பரமான கட்டமைப்பும், பலமிக்க தோற்றமும் மிக…

நபர் ஒருவர் நிர்வாணமான முறையில் யுவதி ஒருவரின் அறைக்குள் நுழைய முற்பட்ட போது யுவதி கூச்சலிட்டதால் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை…

கனகராயன்குளம் குரிசுட்டகுளம் படுகாட்டுக்குளத்தில் குளிக்க சென்ற 10வயது சிறுவன் நேற்று ( 21.04.2017) காலை குளத்தில் முழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. புலமைப்பரிட்சை…

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 17 வயதான அ.மேரி செறின் என்ற யுவதி கடந்த 19…

இந்திய கேரள மாநிலத்தில் தந்தையான வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற சம்பவம் கடந்த 2 மாதத்துக்குள் 2-வது முறையாக நடந்துள்ளது. இது குறித்து கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம்…

அமெரிக்க அதிபர் டிரம்பின் வெற்றியை சரியாக கணித்து கூறியவர், வரும் மே 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என கணித்து கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவு பகுதியில் விற்பனை செய்து…

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தனக்கு வயதாகிவிட்டாலும், இன்றைய இளம் பெண்களுடன் போட்டி போடும் அளவுக்கு தனது அழகை பராமரித்து வருகிறார்.…

பாகிஸ்தானில் பொது இடமொன்றில் வைத்து பெண்கள் இருவரை மோசமாக தாக்கிய அந்நாட்டு மத்திய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில்…

அதிக எடை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகளில் முக்கியத்துவம் பெற்ற எகிப்து நாட்டின் ஏமான் அஹ்மத் அப்த் அல் ஏதி, மீண்டும் செய்திகளில் பிரபலமாகியிருக்கிறார்.…