Day: May 7, 2017

இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதனின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன இயற்கை எய்திய மூத்த ஒலிபரப்பாளரான சற்சொரூபவதி நாதனின் இறுதிக்கிரியைகள் கொழும்பில் இன்று (07) நடைபெற்றன.…

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டு…

கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4784 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார். பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளித்து வெற்றிடங்களுக்குரிய அனைத்து ஆளணிகளையும் உள்வாங்குவதற்கான…

அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியதைத் தொடர்ந்து அதை மீண்டும் பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம்   கொடுக்க முயன்றதாக,   அக்கட்சியின் நியமன துணைப் பொதுச்…

மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று பொரலஸ்கமுவ பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மிரிஹான ஊழல் ஒழிப்பு பிரிவால் இந்த சுற்றவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அங்கு…

யாழ்.சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுகிழமை) பிற்பகல்…

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் 65 சதவீத வாக்குகளுடன் மெரீன் லே பென்னை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பிரான்ஸ்  நாட்டின் 24வது…

இலங்கை வாழ் தொப்­புள்­கொடி உற­வு­க­ளுக்­காக இந்­திய அர­சினால் அமைத்துக் கொடுக்­கப்­பட்­டுள்ள டிக்­கோயா, கிளங்கன் வைத்தியசாலையை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறந்­து­வைத்து, மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்­காக இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி வருகை…

கொரியக் குடா­நாட்டை அண்­டி­ய­தாக போர்ப்­ப­தற்றம் தீவி­ர­ம­டைந்து வரு­கி­றது. வட­கொ­ரி­யாவின் அணு­குண்டு சோதனை மிரட்டல், அணு­சக்தி ஏவு­கணைப் பரி­சோ­த­னைகள் போன்­ற­வற்றின் தொடர்ச்­சி­யாக, அமெ­ரிக்கா தனது படை­களை அந்தப்…

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற, நியூயோர்க்கின் மெட்­ரோ­பொ­லிட்டன் ஆடை வடி­மைப்புக் கலை நூத­ன­சா­லையின் வரு­டாந்த பெஷன் விழாவில் (Met Gala) மிக நீண்ட…

டஸ்டன் என்பவர் கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். இருவரும் ஒரே வீட்டில் கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில்…

யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் காதல் மோகத்தில் அக்காவும் தங்கையுமாக இருவர் கர்ப்பமாகியுள்ளனர். யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்னார்ப் பகுதியைச் சேர்ந்த குறித்த…

உங்கள் காதலன் அல்லது காதலியை விட்டு விலகுவதற்கு இன்னொருவருக்கு நீங்கள் பணம் கொடுப்பீர்களா? இந்த 28 வயது இளைஞர் அதைத்தான் செய்திருக்கிறார். “உறவை முறித்துக் கொள்வது என்பது…

கர்ப்பம் எனத்தெரியாமல் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றபோது திடீரென பிரசவம் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…

இறுதிக்கட்ட போரின் போது வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தற்போது இலங்கை வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப்…

செங்கலடியில் 6 வயது குழந்தையின் தாய் யோகேந்திரன் ரமணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது கணவரும் பேராளியாக இருந்து உயிர் இழந்தமையால் விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை…

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், ‘மாட்டுக்கார வேலன்’ 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில்…

தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்துவிடாமல் தடுப்பதற்காக நடுக்கடலில் இலங்கை எல்லைப் பலகை ஒன்றை வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கிறபோது, அவர்கள்…

ஜேர்மனியில் உடலுறவுக்கு மறுத்த இளம்பெண்ணை புலம் பெயர்ந்த ஒருவர் ஜன்னல் வழியாக கீழே தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியை சேர்ந்தவர் Tirhas (26),…

மோசேயினால் அழைத்து வரப்பட்ட மக்கள் சுதந்தரிகளாக வாழக்கூடிய நிலப்பரப்பினைக் காட்டிய தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு  ஆகியோருக்கு வாக்களித்தபடி இஸ்ரவேல் ஜனத்தாருக்கான சுதந்திர தேசத்தை காண்பித்தேன் என்று…