மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிச் சமைத்துக்கொண்டிருந்த கணவர், பொலிஸாரிடமிருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொண்டார். மூன்றாண்டுகளுக்கு முன் இடம்பெற்ற இச்சம்பவம் தற்போதே…
Day: May 16, 2017
சுமார் 21 வீதி விதிமுறை மீறல்கள் தொடர்பில் கடந்த 5 மாதங்களில் மட்டும் அதிவேக பாதைகளில் பயணம் செய்த 19837 சாரதிகள் கைது செய்யப்ப்ட்டுள்ளதாக…
தமிழகத்தில் கருகலைந்ததால் மனவேதனை அடைந்த பெண் திருமண நாளன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார்(28),…
சுவிட்சர்லாந்து Lausanne VD நகரத்தில் உள்ள St. Francois நகரில் மது விடுதியில் நிகழ்ந்த தகராறில் வாலிபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி தொடர்பாக விசாரணை செய்ய சிங்கள தேசிய பத்திரிகைகளில் ஒன்றான திவயின பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு…
கடைக்கு வரும் இளம் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழ் சகோததர்களுக்கு பிரித்தானியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடைக்கு வரும் இளம் யுவதிகளுக்கு இனிப்பு மற்றும்…
அதிகாலையில் வீதியில் உள்ள பூமரத்தில் பூ பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 4 பவுண் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்தெடுத்துச் சென்ற…
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட வேண்டும் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன்,…
கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தின் போது ஐந்து பிள்ளைகளின் தந்தை பலியானதுடன் தாய் படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று 16-05-2017…
காவத்தை கலல்எல்ல பிரதேசத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கன்று ஒன்றின் பின்தொடையில் ஒரு பகுதியை வெட்டி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு நபரை கைது செய்ததாக காவத்தை…
‘இரண்டு கைகளும் ஒத்துழைக்கவில்லை என்றால் என்ன, தன்னம்பிக்கை நிறைந்தே உள்ளது’ என நிரூபித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமார பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த முத்துக்குமார பாண்டியனுக்கு, பிறந்ததிலிருந்தே…
தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக்…
பாடசாலை சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த28 வயது பெண்ணுக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுர மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.…
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோனின் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் சார்லி ஹெப்டோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்த இளைஞர் ஒருவரை ராஜஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். சதாம்…
வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள். உள்ளூர் பாரம்பரியத்தின் படி, இந்த பழங்குடியின பெண்கள்…
உத்தரப் பிரதேச சட்டசபையில் ஜி.எஸ்.டி கூட்டத்தின் போது பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் குறட்டைவிட்டுத் தூங்கிய வீடியோ காட்சிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில்…
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற பெண் ஒருவர் (32 வயது) கொலை செய்யப்பட்டு அவரது பழுதான சடலம் பெட்டியில் வைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பி…