Day: May 24, 2017

வேலூர் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் தங்கவேலு. இவர் கொணவட்டத்திலுள்ள   புறக்காவல் நிலையத்தில் இரவுப் பணி மேற்கொள்வது வழக்கம். திங்கட்கிழமை இரவு…

நகைச்சுவை நடிகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான தாடி பாலாஜியின் குடும்பத்தில், தற்போது புயல் வீசுகிறது. இவரின் மனைவி நித்யா சென்னை மாதவரம் காவல் நிலையத்தில், ‘பாலாஜி, என்…

மணப்பெண் என்றாலே, மனக்கண் முன் தோன்றுவது நாணத்தால் தலைகுனிந்து நிற்கும் அலங்கார மங்கை. தற்கால பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாவும், பொருளாதார, சமூக சுதந்திரம் பெற்று, தைரியசாலிகளாகி விட்டாலும்…

மான்செஸ்டரில் குண்டுவெடிப்பு இடம்பெற்றதை தொடர்ந்து எனது மனைவியையும் மகளையும் இறந்து கிடந்தவர்களின் மத்தியில் தேடினேன் என சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட ஓருவர் தெரிவித்துள்ளார்.   மான்செஸ்டரில்…

திருநெல்வேலி திருவருள்மிகு ஶ்ரீ நீலாயதாஷி அம்பிகா ஸமேத ஶ்ரீ காயாரோஹன சுவாமி தேவஸ்தான (திருநெல்வேலி சிவன்கோவில்) வருடாந்த பிரமோற்சவத்தின் இரத அவரோகண காணெளித் தரிசனம்

சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சத்யா’ திரைப்படத்தை ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக…

யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர்…

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய காதலன் மீது போலீசில் புகார் செய்த பட்டதாரி பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து…

சிறு­வன் மீது பாலி­யல் ரீதி­யான துன்­பு­றுத்­தலை மேற்­கொண்ட இளை­ஞ­னுக்கு 10 வரு­டங்­கள் கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்து வவு­னியா மேல் நீதி­மன்­றம் நேற்­றுத் தீர்ப்­ப­ளித்­தது. பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னுக்கு…

சுவிட்சர்லாந்து நாட்டில் போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து இலங்கையில் இருந்து நபர்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் Biel நகரில்…

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு 100 நாள்களை நிறைவு செய்துவிட்டார் சசிகலா. ‘ சசிகலா அளவுக்கு இளவரசி தைரியமாக இல்லை. தன்னைப் பார்க்க வருகின்றவர்களிடம் எல்லாம்…

சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ…

வெட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவர் மீட்கப்பட்டு, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பல்லம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவரின் வயது 29 எனவும் தெரியவருகின்றது.…

விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் வெளியிட்ட சிங்களவர்கள்; போஸ்டர் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவல நாள் அன்று தமது வெற்றியை கொண்டாடிய சிங்களவர்கள்…

இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரைதீவில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் பதற்றமும்…

இலங்­கையில் தமிழ் மக்கள் மிகப் ­பெ­ரிய இன­ அ­ழிப்பைச் சந்­தித்து எட்டு ஆண்­டுகள் முடிந்­தி­ருக்­கின்­றன. 2009 மே 18ஆம் திகதி முடிவுக்கு வந்த போரின் இறு­திக்­கட்­டத்தில்  முள்­ளி­வாய்க்­காலில் …

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் விசாகப் பட்டினத்தில் இரண்டு பெண்கள் 8 பேர் அடங்கிய கும்பலால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறித்த இரண்டு பெண்களும் விசாகப்பட்டினத்தின் டஜாங்கி என்ற…

ஈரானுக்கு தொழிலுக்காக சென்றிருந்த விஜயகுமார் பிரசன்னாத் என்ற 23 வயதுடைய இளைஞரை கடுமையாக தாக்கி கொலை செய்து அவரின் முக்கிய உடற் பாகங்களை அகற்றி பின்னர் அவரின்…