Day: June 6, 2017

அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில்…

நாடு கடந்த  தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது நாடாளுமன்றத்தினுடைய ஏழாவது அமர்வுகள் கடந்த வாரம், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நடைபெற்றன. இந்த அமர்வினில் சிறப்பு அதிதியாகப் பங்கேற்பதற்காக…

பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கரடி அங்கிருந்த அறையில் ஜாலியாக உலாவிவிட்டு, பியானோவை வாசித்து சந்தோஷமாக இருந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த…

யுத்த காலத்தை விட கிழக்கில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்…

பாரிசின் பிரபல சுற்றுலா மையங்களில் ஒன்றான  நோர்த் டாம் தேவாலயத்திற்கு முன்னால் காவல் அதிகாரியை தாக்கிய நபர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். குறித்த பிராந்தியத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த மூன்று…

அக்குரஸ்ஸ திப்பொட்டுவாவ பகுதியில் 15 அடி நீளமான முதலையொன்று பிரதேச மக்களின் தகவலையடுத்து பிடிக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளின் உதவியுடன் வனவிலங்கு அதிகாரிகளால் மேற்படி முதலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிடிக்கப்பட்டுள்ளது.…

முத்தலாக் பிரச்சனை உலகம் எங்கும் வெடித்து கொண்டிருக்கும் போது. இந்தியாவில் ஒரே பெண் ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்ட பழைய செய்தி ஒன்று டிரென்ட் ஆகிவருகிறது.…

கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்தால் நிலைமை பார­தூ­ர­மாகும். அவரை கைது செய்­வ­தற்கு முன் பார­தூ­ர­மான இன­வாத கருத்­துக்­களை வெளி­யிடும் விக்கினேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்­ட­வர்­களை கைது…

ஆயிரம் பக்கங்களுக்கு மேல்  எழுதப்பட்டாகி விட்டது.  பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் – இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட…

மும்பை: அறுவை சிகிச்சை செய்து உதட்டை அழகுபடுத்தியது குறித்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பேட்டி அளித்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி இந்தி படம்…

நாகர்கோவில்: 2வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் எனது கணவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார்.இதனால் வேதனையில் இருந்த நான், பால் கொடுக்கும்போது எனது குழந்தைகளை நானே…

மட்­டக்­குளி – ஜுப்லி மாவத்­தையில் முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்­துக்கொண்டி­ருந்­த­வர்கள் மீது மோட்டார் சைக்­கி­ளொன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாதோர் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில், முச்­சக்­கர வண்­டியை செலுத்திச் சென்ற…

கார் என்றால் ஓடும்; சூப்பர் கார் என்றால் பறக்கும்; ஹைப்பர் கார் என்றால் தெறிக்கும். ஹைப்பர் கார்கள்தான் உலகின் பவர்ஃபுல் மற்றும் காஸ்ட்லி கார்கள். இதில் ‘கோய்னிக்செக்’…

திருப்பத்தூரிலிருந்து சிவகங்கை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்துக்குள் மழை நீர் கொட்டியது. பேருந்துக்குள் கொட்டும் மழை நீர் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், வெப்பம்…

சேவை முடிந்த பின் தனது சக பொலிஸ் தோழி­யர்­க­ளுடன் தங்­கு­மிடம் நோக்கி சென்­று­ கொண்­டி­ருந்த பெண் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வரின் உடலை இடித்­து­விட்டு அது தொடர்பில் கேட்ட…

மலேசியாவில் பெண் ஒருவர் 6-வயது சிறுமியை காட்டு மிராண்டித்தனமாக அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. மலேசியாவில் உள்ள ஒரு விட்டில் 6-வயது சிறுமியை பெண் ஒருவர்…

கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியால் கட்டார் ரியாலை மாற்றுவதற்கு இலங்கையில் உள்ள வங்கிகள் மறுப்பு தெவித்ததாகவும் இதனால் கட்டாரில் இருந்து வந்த பயணிகள் பெரும் சிரமத்தை…

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை…

இன்னும் 60 நாட்களுக்கு ஒதுங்கியிருக்க வி.கே.சசிகலா வழங்கிய அறிவுரையை ஏற்று தாம் காத்திருக்கப்போவதாக டி.டி.வி.தினகரன் இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் சசிகலாவை சந்தித்த…

பதம் சிங் என்ற 25 வயது வாலிபரை ராகினி என்ற 36 வயது பெண் அடித்தே கொலை செய்துள்ளார். காசியாபாத் Lal Kuan பகுதியில் உள்ள…