அசைக்கவே முடியாது என்று எல்லோராலும் கருதப்பட்ட மஹிந்தவின் ஆட்சி 2015 இல் கவிழ்வதகு மூல காணமாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.…
Day: June 13, 2017
இரணைதீவு மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு தொலை தூரத்தில்…
ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி தனது கட்டுப்பாட்டில் உள்ள இரு முக்கிய பிரதேசங்களை இழக்கும் நிலையிலுள்ள போதிலும் அவரை கொல்வற்கு பல வருடங்கள் பிடிக்கலாம் என அதிகாரிகளும்…
60 வயது நடிகருக்கு 20 வயது நாயகியை ஜோடியாக போடுவதா? என மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் ஆவேசமாக கூறியுள்ளார். பிரபல நடிகருடன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்…
ஹைதராபாத்தின் பஹதூர்புரா பகுதியில் 2வது மாடியிலிருந்து 18 மாத பெண் குழந்தை தவறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரத்தில் நடைபெற்ற இந்த…
புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கினை விசாரணை செய்வதற்காக முதன் முறையாக மூன்று தமிழ் நீதிபதிகளை உள்ளடக்கி அமைக்கப்பட்ட ட்ரயல் அட்பார் நீதிமன்றில் இவ் வழக்கின்…
மீசாலை – புத்தூர் பிரதான வீதியில், கனகம்புளியடி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர், அதிகாலையில் வீதியை கடக்க முற்பட்ட போது …
சாவகச்சேரி தனங்களப்பு சங்குப்பிட்டிப் பாலத்தில் இன்று செவ்வாய் மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர்…
தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள்…
புதைக்கப்பட்ட சிசுவின் சடலமொன்றை நாயொன்று கௌவிக்கொண்டு வந்து வீட்டின் மையப்பகுதியில் வைத்து உறங்கிய சம்பவமொன்று மகியங்கனை நகர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதனால் ஏற்பட்ட பரபரப்பினையடுத்து, சிசுவின்…
விசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தி வடமாகாணசபையின் செயற்பாட்டை முடக்கும் நோக்குடன் செயற்பட்டதாகவே கருதவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு விசாரணைக்குழு…
அரியாங்குப்பத்தில் மது குடித்துவிட்டு வந்து தினமும தகராறு செய்த அரசு ஊழியரை அவரது மனைவியே கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுவை அரியாங்குப்பம்…
சென்னையில் தன்னுணர்வு அற்று படுத்து கிடந்த முதியவரின் உடலில் தீயினை வைத்து எரித்த இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முதியவர் ஒருவர் தன்னுணர்வு அற்று…
அமெரிக்காவில் உலகிலேயே மிக நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fontana நகரில் கடந்த சனிக்கிழமை அன்று…
ஒரு கடவுச் சீட்டின் மதிப்பு என்பது அதை பயன்படுத்தும் நபர் ஒருவர் விசா ஏதுமின்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை முடிவு செய்வதாகும். இதன் அடிப்படையில்…
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தலைவர்களை மோசமான இனவாதிகளாக மீண்டும் அடையாளப் படுத்தியுள்ள ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்களைக் கைது…
கவர்ச்சி காட்டச்சொன்னதால் ரூ.5 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த இளம் நடிகையின் துணிச்சலை பலர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து மேலும் விரிவாக பார்ப்போம்… இந்தி படங்களில் நடிப்பவர் ஊர்வசி…
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. கார்டிஃப் சோபியா கார்டன்ஸ்…