தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு கிளியின் ‘சாட்சியத்தின்’ பின் நடைபெற்ற வழக்கில் ஆயுள் தண்டனை தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட…
Month: August 2017
சிறுவயதிலிருந்தே ஆபாசத் திரைப்படங்களை பார்ப்பதற்கு அடிமையாகியிருந்த பெண் ஒருவர் நான்கு முறை திருமணம் செய்தும் தாம்பத்தியத்தில் திருப்தியடையாத காரணத்தால் அனைத்து திருமணத் தொடர்புகளையும் துண்டித்துள்ள சம்பவமொன்று காலி…
ஆடம்பர வாகனமொன்றை திருடுவதற்கு நபர் ஒருவர் முற்பட்டபோது, அவர் அக்காருக்குள்ளிலிருந்த சாரதியால் வாகனம் செலுத்தப்பட்டநிலையில் பலநூறு மீற்றர் தூரம் அரைநிர்வாணமாக இழுபட்டுச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.…
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 4 வது ஒருநாள் போட்டி, கொழும்பு, ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதலில் நாணய சுழற்சியில்…
வவுனியா, ஓமந்தை பொலிஸார் தாக்கியதாக தெரிவித்து 14 வயது சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த சிறுவனே தனது…
வடக்கு மாகாணத்தின் முதலமை ச்சருக்கு எதிராக, மாகாணத்தின் முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் எழுத்தாணை மனு ஒன்றினை நீதிமன்றில் மனுத்தா க்கல் செய்துள்ளார். முதலமைச்சர், தன்னை வடமாகாண…
இந்தியா – மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையா டியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற…
மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண வக்க தமிழீழ வீடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை தண்டிக்க…
உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் இந்த ஆசனம். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விரிப்பில் கால்களை முன்னே நீட்டிக்…
அமெரிக்காவில் வரலாறு காணாத மழையால் ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை…
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு…
மாஸ்கோ: ப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் டாஸ்க்குகளை கொடுத்து வந்தவராம். ப்ளூவேல் எனப்படும்…
’12 வயதுக் குழந்தை இதை எப்படித் தாங்கும்?’ • வகுப்பு மாணவர்கள் முன்பாகவே ஒரு குச்சியால் சுடிதாரைத் தூக்கிப் பார்த்த ஆசிரியர். ″ கரும்பலகையைத் துடைக்கும் துணியைக்…
“தற்போதைய கூட்டாட்சியை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது” என்று நம்பிக்கையூட்டிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அவ்வாறு முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலமே சாத்தியமாகும்” என்றும்…
தனது வீட்டை ஈடு வைத்த பெண்ணொருவர் உரிய காலம் முடிவடைந்தும் பணத்தை முழுவதுமாகச் செலுத்தி முடிக்காத காரணத்தால், நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இச்சம்பவம்…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்து 53 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளாரென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், புங்கன்குளம் ரயில் நிலையத்தில்…
தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்து, முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், “தனது ஆட்சிக்கும் அப்படிப்பட்ட நிலை ஏற்படுமோ… தன்னிடம் இருக்கும் முதல்வர் நாற்காலியையும் டெல்லி…
65-ம் நாள் காலை. ‘வாடி என் தமிழ்செல்வி’ என்கிற ரகளையான பாடல் காலையில் ஒலித்தது. தன்னை வரவேற்கும் பாடல் என்று நினைத்துக் கொண்டு ஜூலி குத்தாட்டம் போட்டார்.…
மகாலிங்கம் சசிக்குமார் அல்லது சுவிஸ்குமார் 2015.05.08 திகதியில் இருந்து 2015.05.12 ஆம் திகதி வரை என்னுடனேயே கொழும்பில் ஏஞ்சல் லொட்ஜில் தங்கியிருந்தார். எங்களுக்கிடையிலான குடும்ப உறவு நன்றாகவே…
பிறந்தநாள் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நாளாகவே இருக்கும். சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். தற்போது கேரளாவில் தாயின் பிறந்தநாளுக்கு…
ஜேர்மனியில் ஊசி மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளை ஆண் தாதி ஒருவர் கொலை செய்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீல்ஸ் ஹீகல் என்ற 40…
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பை வெளிகாட்டிய சம்பவம் ஒன்று வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.…
யாழ்ப்பாணம் – மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில், மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. யாழ்ப்பாணம் – அத்தியடி பகுதியைச்சேர்ந்த, கோணேஸ்வரன் பிரவீனின் பூதவுடல் அன்னாரின்…
யாழ்ப்பாண பண்ணை கடல் பகுதியில் அமைந்துள்ள குருசுதீவு அந்தோணியார் தேவாலய வழிபாட்டுக்கு அடியார்களை ஏற்றிச் சென்ற சென்ற படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் யாழ்பல்கலைக்கழக…
வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட…
விசையுந்துவில் சில்லுக்குள் புடைவை சிக்கியதில் இடம்பெற்ற விபத்தில் தலையில் அணிந்திருந்த கிளிப் தலைக்குள் ஏறியதால் அவர் மயங்கிச் சரிந்தார். சுயநினைவை இழந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி…
2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. கடந்த காலத்தில் அகிம்சை ரீதியாக போராடிய தமிழ் தேசிய…
ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, இன்னமும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…
சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளது என்பது இந்த நீதிமன்றில் கூறும் போது தான் எனக்கு தெரியும் என மாணவி கொலை வழக்கின் 9ஆவது எதிரியான சுவிஸ்…
வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…