Day: August 3, 2017

மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும்  சந்திக்கும் பகுதியில்  சிவாஜிகணேசன் இடுப்பில் கையை வைத்தபடி சுமார் 8 அடி உயரத்தில் கம்பீர சிலைலையை  அப்போதைய…

புங்குடுதீவு  மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி மன்றில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி…

அமெரிக்காவில் காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள ஓஹியோவை சேர்ந்தவர் அர்துரோ…

வித்தியா படுகொலையோடு சம்மந்தப்பட்ட சந்தேக நபர்களைக் காப்பாற்றுவதற்கு ஈ.பி.டி.பியினர்தான் முயன்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக…

‘பன்னீர் செல்வம் அணியில் இருந்து, தங்கள் அணிக்கு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் இருவரது தரப்பிலிருந்தும், 5 கோடி ரூபாய் பேரம் பேசியதாக’ முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எம்.எல்.ஏ தெரிவித்த…

“தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்தால் டெல்லியில் ஆட்சி கவிழும்; தமிழகத்தில் ஆட்சி கலைந்தால் டெல்லியில் ஆட்சி பிழைக்கும்” என்று டெல்லியை மிரட்டினார் ஜெயலலிதா. தி.மு.க ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய விளக்க அமர்வில், மனுதாரர் தரப்பு சாட்சியங்கள்…

போர்சுக்கல் தலைநகரம் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் கூட்டி விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். போர்சுக்கல் தலைநகரம்…

sayurala-commissioned (4)சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அதிகாரபூர்வமாக ஆணையிட்டு…

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில், தன்னையும் தனது சகோதரனையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கு இரண்டு கோடி ரூபாய் வழங்குவதற்கு சுவிஸ்குமார் தயாராகியுள்ளமை தெரியவந்துள்ளது.…

மஞ்சு வாரியாருக்கு முன்பே உறவுப் பெண் ஒருவரை நடிகர் திலீப் ரகசிய திருமணம் செய்திருக்கிறார். அந்த பெண் வளைகுடா நாட்டில் தங்கியிருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். நடிகை…

திரு­மலை கடற்­படை முகாமில் உள்ள கன்சைட் இர­க­சிய சித்திர­வதை கூடங்கள் என நம்­பப்­படும் சிறைக் கூடங்­களில் என்ன நடந்­தன என்­பது குறித்து  அனைத்து தக­வல்­களும் முன்னாள் கடற்படை…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 06ம் நாள் திருவிழா 02.08.2017 புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோவில் 04ம் திருவிழா- 31.07.2017

மட்டக்களப்பு கொழும்பு வீதியில் பிள்ளையாரடி பகுதியில் மோட்டார்சைக்கிள் மாட்டுன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் மாடும் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளரவு இடம்பெற்றுள்ளதாக…

ஜெர்மனில் வசித்து வரும் ஈழத்தமிழ் கலைஞரான ஒலிவியா தனபாலசிங்கத்தின் வீணை இசையினை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஊடாக பகிர்ந்துள்ளார். A.R.Rahman…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த போது ரஷ்ய ஜனாதிபதி விளடீமீர் புட்டின் வழங்கிய, அரச வாள் கண்டி அரச காலத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டைய…

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக மாணவி ஒருவருடன்  தலைமறைவாகியுள்ளார். யாழ் கொக்குவில் பகுதியில் வசிக்கும் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் இரண்டு பிள்ளைகளின்…