Day: August 4, 2017

வடக்கு, கிழக்கு இணைப்பு சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு…

நுவரெலிய பெலிஹுல் ஓயாவில் குதித்து இளம் காதல் ஜோடியினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நுவரெலிய மதுரட பிரதேசத்தில் உள்ள மெரபா விகாரையின் அருகிலுள்ள பெலிஹுல் ஓயாவில் குதித்து காதலர்கள்…

சிங்கள அரசிடம் இருந்து தங்களுக்கான விடுதலைப் போராட்டத்தை நடத்திவந்த தமிழீழத் தமிழர்கள், ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைச் சற்றும் எதிர்பார்த்திக்கவில்லை. ஏனென்றால் இந்தியா மற்றும் இலங்கை…

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்ததாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு…

தமிழ்மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் திறக்கப்பட்ட அம்மாச்சி உணவகங்களுக்குச் சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழுத்தம்…

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக  திடீரென அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களை உதாரணம் காட்டி கடந்த 14 நாட்களுக்குள் பெண் ஒருவர் உட்பட 27 பேர் பொலிஸார் மற்றும் குற்றப்…

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில்…

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் முறைப்­பாடு ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத்…

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவான, `விவேகம்’. வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் கபிலன் வைரமுத்து முக்கிய பங்காற்றியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த…

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து எனது குடும்பத்தை சீரழித்ததால் மருமகனை கொன்று புதைத்தேன் என்று கைதான மாமனார் வாக்குமூலம் அளித்துள்ளார். காட்பாடி அடுத்த கரசமங்கலம் கீழ்ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பழனி…

தன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குத­றிய கரடி Published by Gnanaprabu on 2017-08-04 11:35:50 தன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப்…

மணப்பாறை அருகே மாணவிகள் இருவர் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை  அருகேயுள்ள வையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்…

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது. தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.…

கிளிநொச்சியில் தனியார் சொகுசு பேரூந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட ஆறுபேர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேரூந்தே இன்று (வெள்ளிக்கிழமை)…

கமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க குற்றத்தடுப்புப் பிரிவினரால் ஜூலை மாதம் 12ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமையை ராஜபக்‌ஷ தரப்பு அடிப்படைவாதிகளால் பொறுத்துக்கொள்ள – ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக மாறியுள்ளது. டி.கே.பி.…

மதுபோதையில் இரண்டு இளைஞர்கள் பள்ளத்தாக்கில் குதித்து உயிரை விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுற்றுலா தளத்திற்கு சென்ற இரண்டு…