Day: August 20, 2017

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் “ஒக்காடு மிகிலாடு” Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படமானது…

கண்டி: இலங்கை சென்ற நடிகை அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியுடன் சேர்ந்து கண்டியில் மரம் நடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக தாயின் துன்புறுத்தலுக்கு அஞ்சி படிக்கும் குழந்தையின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கோஹ்லி, தவான் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவை…

தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் பெரும் எடுப்பில் போஸ்டர்கள் அடித்து, படத்திற்காக காத்திருக்கின்றார்கள். அதே பாணியில் யாழ்ப்பாணத்திலும் அவரின் ரசிகர்கள் பிரமாண்டமான போஸ்டர் அடித்து காட்சிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இது …

வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு 10.30…

லாடக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள்…

இரட்டை குழந்தைகளால் அபசகுணம் என கருதி பெற்ற தாயே குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஜார்கண்ட் மாநிலம் தம்கா மாவட்டத்தில் பெண் ஒருவர்…

ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் உள்ள சாலையில் 65 வயதான மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டியை நோக்கி வந்த இரண்டு பன்றிகள் அவரை கடுமையாக…

தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. சாலை விபத்து அதிகம் நடக்கும்…

தனக்கு பணி ஒதுக்கப்படாததால் எய்ட்ஸ் இரத்தம் நிரப்பிய ஊசியை, உடலில் செலுத்த மருத்துவ கண்காணிப்பாளரை விரட்டிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் புரோட்டுடூர்…

க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று நடைப்பெற்ற இரசாயன விஞ்ஞானம் பகுதி II இற்கான வினாக்கள் கம்பஹா மாவட்டத்தில் மேலதிக வகுப்பு நடாத்தும் ஆசிரியர்…

வவுனியா, நெளுக்குளம்சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும் ஜந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய தியாகராசா…

தனது பிறப்புறுப்பில் துப்பாக்கியொன்றை கட்டி அதன் மூலம் தனது தலையில் சுட்டு நபரொருவர் விநோதமான தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஸ்பெயினின் முர்சியா நகரில் நேற்று இடம்பெற்றள்ளது.…