Day: August 26, 2017

ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. லூலு ஹசிமோட்டோ எ‌னப் பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மைக்கென பிரத்யேகமாக உடைகள் வடிவமைக்கப்பட்டு அவை விற்பனைக்கும்…

பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பக்கிங்ஹம்ஷியர் ((Buckinghamshire) பகுதியில் உள்ள M1 நெடுஞ்சாலை வழியாக சென்ற இரு பாரவூத்திகளுக்கிடையில் இடையில் பயணிகள் வண்டி ஒன்று சிக்கி ஏற்பட்ட…

• பிர­பா­கரன் பேச்­சு­வார்த்­தை­யூ­டாக தீர்­வைப்­பெ­ற­மு­டியும் என்று ஒரு­போதும் நம்­ப­வில்லை. அந்த விட­யத்தில் அவ­ரு­டைய பக்கத்திலிருந்து பார்க்கும் போது நியா­யப்­பா­டுகள் சில இருப்­ப­தாக உணர்­கின்றேன். •  பிர­பா­கரன் எந்­த­வொரு…

திருகோணமலையில் இளைஞர் ஒருவரின் நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டை, காற்சட்டை ஒன்றும் இன்றி இளைஞர் ஒருவர் வங்கிக்கு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துவாய் ஒன்றை மாத்திரம்…

பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை. அவர் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே எனக்கு அறிவித்தனர் என இறுதி யுத்தத்தின் உக்கிர மோதல்…

கடந்த வியாழக்கிழமை அன்று முசபர்நகரின் மன்சூர் பில்லி கிராமத்தில் இளம் பெண் ஒருவர் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது கையில் நான் தற்கொலை செய்து கொண்டேன்…

இறக்­கு­வாணை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட எந்­தானை, கொட­கும்­புர பிர­தே­சத்தில் இம்­முறை க.பொ.த உயர்­த­ரத் தில் பரீட்­சைக்கு தோற்றிய மாணவி இனந்­தெ­ரி­யா­தோரால் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். மேற்­படி சம்­பவம் நேற்­றுமுன்தினம்…

மட்டக்களப்பு – மஞ்சந்தொடுவாய் பகுதியில், 6 மற்றும் 8 வயதான தனது பெண் பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரான 50 வயதான தந்தையை, எதிர்வரும்…

மன்னார் வங்காலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் ( சுதே ) (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த…

ஒரு பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட மாநிலத்தில் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் ராதாநகர் என்னும் இடத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இது…