Day: September 1, 2017

திருவனந்தபுரம்: அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், இது தொடரக்கூடாது என்றும் அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.…

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த அனிதா அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் கல்வியில் முன்னிலை பெற்றார். அனிதாவின் வாழ்க்கை குறிப்பேடுகளை இப்போது…

• சிங்கள  பொது எதிரணி  இராணுவ தரப்பினரே  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சின்னையா சேனநாயக்க,  இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க  போன்றோர் மீது போர்க்குற்றச்சாட்டு …

மும்பையில், ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில்,…

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு…

பிரான்ஸில் வாழும் பொதுமக்கள் நிர்வாணமாக தங்களின் பொழுதை கழிக்க முதல் நிர்வாண பூங்கா திறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் தலைநகரான பரிஸிக்கு அருகில் உள்ள…

‘பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையை எதற்காகக் கடித்தேன்’ என்று நகைச்சுவை நடிகை மதுமிதா விரிவாக விளக்கமளித்துள்ளார். சென்னை, வளசரவாக்கம், அன்பு நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்,…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் கிராமத்தில், ராமமூர்த்தி என்பவர் தனது அக்காக்களின் மகள்கள் இருவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அழைப்பிதழ் அடித்துக்கொடுத்த விவகாரம், சமூக ஊடகங்களில் பரவி தற்போது…

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம்,…

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சாலை விபத்து…

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு நேர கடுகதி ரயிலில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில்…