நடிகர் ரன்வீர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி என்ற வரலாற்று படத்தில் நடித்துவருகிறார்.
அதில் தீபிகா படுகோன் ஹிரோயினாக நடிக்கிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாவதால் சீன்களை தத்ரூபமாக எடுக்க இயக்குனர், நடிகர்கள் கடுமையாக உழைத்துவருகின்றனராம்.
ரன்வீர் சிங்கை மூத்த நடிகர் ரசா முராட் கன்னத்தில் அடிப்பது போன்ற ஒரு சீன் ஷூட் செய்தபோது சரியாக வர வேண்டும் என 24 நான்கு முறை இயக்குனர் அடிக்க வைத்துள்ளார்.
இப்படி அறை வாங்கியதை ரன்வீர் ட்விட்டரில் ஒப்புக்கொண்டுள்ளார்.