Day: September 13, 2017

விதியே நீ வடபகுதி தமிழரை என்ன செய்யப்போகிறாய் என்ற கேள்வி தொடரும் நிலையில் நாட்டு வழக்கு ஒன்று என் மனதில் எழுகிறது. ” இருந்ததும் அது வந்ததும்…

ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமார். ஜெயலலிதாவுக்கு உடன்பிறவாச் சகோதரி சசிகலா. இந்த இரண்டு உறவுகளையும் தன் தராசுத் தட்டில் சமமாக நிறுத்தி வைக்க அரும்பாடுபட்டார் ஜெயலலிதா. அந்தப்…

இனந்­தெ­ரி­யாத சிலர் குறுக்குப் பாதை ஒன்­றி­னூ­டாக முச்­சக்­க­ர­வண்டி ஒன்றில் தன்னை கடத்திச் சென்று துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­படுத்தி, தன்­னி­ட­மி­ருந்து தங்­கச்­சங்­கிலி உள்­ளிட்ட சில உடை­மை­களை கொள்­ளை­யிட்டுச் சென்­ற­தாக…

காட்டுப் புலி­யொன்­றினால் பயந்த 12 குரங்­குகள் ஏக காலத்தில் மாரப்­ப­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்றுள்ளது. உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில் இக்­கு­ரங்­குகள் உயி­ரி­ழந்து கிடந்­ததை கிரா­ம­வா­சிகள் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.…

நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையால், இன்று தமிழகமே போராட்டக் களமாக மாறியிருக்கிறது. அனிதாவின் மரணவலி அனைவரிடமும் போராட்ட உணர்வாக எரியத் தொடங்கியிருக்கிறது.…

நான் வளர்த்த மரங்களை அரசாங்கம் வெட்டுவதற்கு இடமளியேன்” எனக் கோரி வட்டகொடை, மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.பந்துல பண்டார என்பவர் மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத…

ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சிறப்பு எடிஷன் ஐபோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஐபோன் X ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். சர்வதேச…

தெலுங்கானா மாநிலத்தில் காணாமல்போன 17 வயது மாணவியை ’வாராய் நீ வாராய்..’ பாணியில் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவளது காதலன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா…

இலங்கையில் நாளொன்றுக்கு சாராசரியாக 8 பேர் தற்கொலை செய்கின்றார்கள். தற்கொலை செய்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காவல் துறையின் தகவல்களின் படி 2015ம் ஆண்டு…

போதை பொருள் பயன்படுத்தும் பெண்ணொருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிக்க பல்பொருள் அங்காடி ஒன்றினுள் புகுந்து அங்கிருந்த மரக்கறி வகைகள் வைக்கும் பகுதியிற்கு சென்று அத்தட்டினுள் புகுந்தமையால் அங்கு பரபரப்பு…

மட்டக்களப்பு கல்லடி உப்போடை பகுதியில் பாடசாலை சீருடையுடன் நடமாடிய மாணவி ஒருவரை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி…

யாழ். ஊடக அமையத்தின் ஸ்தாபகரும் ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ரட்ணம் தயாபரனின் வீட்டில் 40 பவுண் நகை இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, உடுப்பிட்டியில் அமைந்துள்ள தயாபரனின் வீட்டிலேயே,…

சென்னை: ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு விஷால், விஜயகாந்த், ஆதி ஆடும் வீடியோக்கள் அருமையாக உள்ளன. மோகன்லால் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் ஒரிஜினல் வீடியோவை விட ஷெரில்…

1989 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்­ப­கு­ தியில் நிதி­ய­மைச்­சரின் செய­லா­ள­ராக ஆர். பாஸ்­க­ர­லிங்கம் பணி­யாற்­றிய காலப்­ப­கு­தியில் அவ­சர இர­க­சிய செல­வுக்­கென குறிப்­பிட்டு திறை­சே­ரி­யி­லி­லு­ருந்து பொது­மக்­களின் வரிப்­பணம்…

தனியார் பஸ் ஒன்றில் பயணித்துக்  கொண்டிருந்த பெண் மீது பாலியல் தொல்லை கொடுத்த ஆண் ஒருவரின் மர்ம உறுப்பினை நோக்கி காலால் உதைத்த பெண்ணின் வீடியோ ஒன்று…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல்…

– இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் – வையாபுரி, சிநேகன், ஆரவ், ஹரீஷ் – சாணிக்குள் வொஷர்; கோல்டன் கார்ட் சவால் வெளியேறுவோம் என்று தெரிந்தோ, அல்லது…