மதவாச்சி பிஹிவியகொலாவ பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
மதவாச்சி பிஹிவியகொலாவ பகுதியில் வசித்துவரும் 23 வயதுடைய சிசிர குமார என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணாக சண்டை அதிகரித்த நிலையில் குறித்த நபர் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
குறித்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.