யாழ். குருநகர்ப் பகுதியில் வெள்ளை நாகம் ஒன்று சுற்றித்திரிவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நாகம், கடற்பரப்பின் பல பகுதிகளில் தென்பட்டதாகவும், இவ்வாறு உப்பு நீரில்…
Day: September 16, 2017
இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியா Milton Keynes பகுதியில் சுரேன் சிவனந்தன் என்ற இலங்கையரை கொலை செய்த குற்றச்சாட்டில்…
ஏவுகணை விண்ணில் பாய்வதைக் கவனிக்கும் கிம் ஜோங் அன். நாட்டின் அணு ஆயுத இலட்சியங்களை நிறைவேற்றுவேன் என்று வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளார்.…
தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நீடிக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் என்று அங்கீகரிக்கப்படும் தலைவர் மறைந்த முதல்வர் சி.என்.அண்ணாதுரை. அதிமுக என்னும் கட்சியின் பெயரிலும், கொடியிலும்…
ஜனநாயகத்தை பாதுகாத்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இது எமக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். இதனை பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன் அனைவரும் இலங்கையர் என்ற சிந்தனையை…
அ.தி.மு.க அம்மா அணி சார்பில், அக்டோபரில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளார் சசிகலா. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’…
‘கெளசல்யா சங்கர்’ – அத்தனை எளிதில் மறக்க முடியாத பெயர். வேற்று ஜாதி பையனை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, சாதி அரக்கர்களால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார் சங்கரின் மனைவி.…
கென்யாவில் அபூர்வ வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கிகள் தென்பட்டுள்ளன. இங்குள்ள, Ishaqbini வனப்பகுதியில் இரு வெள்ளை நிற ஒட்டகக்சிவிங்கிகளை மக்கள் பார்த்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்து யூடியூப்பில் பதிவேற்றியுள்ளனர். தாயும்…
சர்வதேச அழுத்தங்களின் காரணமாக தேசிய கொள்கைகளையும் இலங் கையின் பாதையையும் திசைதிருப்ப அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. இலங்கையின் உள்ளக விவகாரங்களை நாமே தீர்ப்போம். அதற்கான மாற்றமே…
மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கும் நிலையில், தேவைப்பட்டால் அல்லது அழைப்பு விடுக்கப்பட்டால், இராணுவ வீரர்களின் உதவியுடன் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கத் தயார் என்று…