அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் கத்தியுடன் நின்ற மாணவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் ஜார்ஜியா…
Day: September 18, 2017
ஹரியாணா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவருடன் இருந்த அவரது வளர்ப்பு மகள் எனச்…
பிரபல நடிகை மேலாடையில்லாமல் பிரபல நடிகரின் முன் நின்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை இலியானா நடிகை அஜய் தேவ்கனுடன் ‘பாத்ஷாஹோ’ படத்தில் நடித்துள்ளார். இதில்…
தமிழக சட்டப்பேரவையில், தினகரன் ஆதரவு அதிமுக உறுப்பினர்கள் 18 பேரை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் ( பதவி நீக்கம்) செய்துள்ளதாக பேரவைத்தலைவர்…
வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக வரக்கூடியவர் இந்த மண்ணில் இருப்பவராகவும், மண்ணுக்காக பாடுபட்டவராகவும், அரசியல் மற்றும் நிர்வாகங்கள் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என வட மாகாண…
பீகாரில் கள்ளக் காதலில் ஈடுபட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காதலன் கண் மற்று வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில்…
காதலுக்கு கண் இல்லை என்பார்கள்! காதலுக்கு அன்பு மட்டும் போதும் என்று நிருபித்தார்கள் இந்த ஜோடிகள்….(வீடியோ)
தனது காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது கோலிவுட் அறிந்ததே. நயன்தாராவின் பரிந்துரையில் தான்…
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத்…
உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானு வேல் அடிகளார் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள…
விடுதலைப் புலிகளின் தலைவர் அண்ணன் பிரபாகரன் குறித்து ஜோசப் முகாமில் வைத்து தன்னிடம் மீண்டும் மீண்டும் விசாரணை செய்ததாக அந்த அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த…
டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவி விட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் 19…
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சிக்கு எதிரான ஜனநாயக படுகொலை’ என்று ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வான தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
வயிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன்…
கருணாவுக்கு போலியான ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கிய விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் போலி ராஜதந்திர கடவுச்சீட்டில் இங்கிலாந்து சென்று…
தனது 34 வயதான விதவை மருமகள் மீது அசிட் வீசிய 74 வயதான மாமனாரை கடுவலை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு…
வவுனியா கூமாங்குளத்தில் இன்று (18.09) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வவுனியா…
யாழ்.மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று (18) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில்,…
“நாமினேஷன் வரிசையில் உள்ளவர்களில் எவர் வெளியேறப் போகிறார் என்கிற அறிவிப்பிற்கு முன்னால் ‘கோல்டன் டிக்கெட்’ வெற்றியாளரை தெரிந்து கொள்ளலாம். ‘இதை நானே கொண்டு வந்து தருவேன்’ என்று…
பண்டாரவெல, பொரலந்த பொலிஸ் கல்லூரியில் கடமையில் ஈடுபட்ட இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தது அறிந்ததே. நேற்று காலை 7 மணியளவில்…
பண்டாரவளை பழைய பஸ் நிலையத்தில் பெண் வேடம் அணிந்திருந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக…
பொதுவாக எல்லோரும் என் மாங்கல்யம் நிலைக்க வேண்டும். என் தாலியை காப்பாற்று. நான் பூவும் பொட்டுமாக இருக்க என் கணவனுக்கு நீண்ட ஆயுள் கொடு என கடவுளிடம்…
சென்னை: ஜிமிக்கு கம்மலின் இந்த வெர்ஷனை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். மோகன்லால் படத்தில் வந்த ஜிமிக்கி கம்மல் வீடியோவை விட கேரளாவை சேர்ந்த ஆசிரியை ஷெரில்…
• முயற்சிகள் தோல்வி. தமிழ் நாட்டில் ஜானகி இராமச்சந்திரன் தலைமiயிலான மாநில அரசு கலைக்கப்பட்ட பின்னர் கவர்ணர் ஆட்சி நிலவியது. கவர்ணராக இருந்தவர் அலக்சாண்டர். அதுவரை வீட்டுக்…