Day: September 20, 2017

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க வட­மா­ரட்சி ஸ்ரீ வல்­லி­புர ஆழ்­வார் ஆலய வரு­டாந்த திரு­விழா இன்று புதன்­கி­ழமை காலை 10 மணிக்கு கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்பமாகியது. எதிர்­வ­ரும் 26ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை…

ஜனநாயகமா, வல்லாட்சியா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றாலும், நாடாளுமன்றத்தின் ஆயுளை இன்னொரு பதவிக்காலத்துக்கு நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பில் போதிய பெரும்பான்மையைப் பெறுதல் என்பது ஜனாதிபதித் தேர்தலைவிட பெரும் சவாலானது என்பதை…

யாழ் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் பொலிஸாரைக் கண்டதும் காதலியைக் கைவிட்டு காதலன் தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றுக் காலை முதல் தமது பிள்ளையைக் காணவில்லை என பருத்தித்துறைப்…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72வது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன் அவரது மனைவி ஜயந்தி சிறிசேன,…

” ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்கிற அளவுக்கு எங்க வாழ்க்கை பெரிய அளவில் மாறியிருக்கு. பணம், புகழைவிட அன்பு நிறைந்தவராக என் கணவர் வீட்டுக்கு வந்திருக்கிறார்”…

86-ம் நாள் விடிந்தது. முந்தைய நாள் விளையாடிய பலூன் விளையாட்டில் பட்ட காயத்துக்கு இன்னும் மூன்று நாள்களுக்குத் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம் எனும் அளவுக்கு போட்டியாளார்கள் சோர்வில் இருந்திருப்பார்கள்.…

நடிகர் கமல் அரசியலில் இறங்கவிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்தும் பரபரப்புச் செய்தி வந்த வண்ணமுள்ளது. ‘காலா’ படப்பிடிப்பு இறுதிக்…

அர­சி­ய­ல­மைப்பின்  20ஆவது திருத்­தச்­சட்­ட­ மூ­லத்தின் மூன்று ஷரத்­துக்கள் அர­சி­யலமைப்­புக்கு முர­ணா­னவையாகும். இதன்படி குறித்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்பட வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றி­லி­ரண்டு பெரும் பான்­மை­யுடன், மக்­களின் அங்­கீ­ கா­ரத்தை…

பாடசாலை மாணவி ஒருவர் விளையாட்டு பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மாணவிக்கு முத்தம் கொடுத்துள்ள அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சமூர்த்தி அதிகாரி…

வவுனியாவில் மரம் கடத்திச் சென்ற ஹன்ரர் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினரும், வன இலாகா அதிகாரிகளும் விரட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில்…

ராஜபக்ஷ அர­சாங்கம் யுத்­தத்தின் மூலம் புலி­களை வெற்றி கொண்­ட­போதும் தமிழ் மக்­களின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­ தற்கு எந்த வேலைத்­திட்­டமும் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு…

இலவச புடவை வழங்கும் நிகழ்ச்சியில் பெண்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகையையொட்டி வறுமை…

‘ராகினி எம்.எம்.எஸ்.ரிட்டன்ஸ்’ வெப் தொடரில் நடிக்கும் போது எதிர்பாராத நேரத்தில் நடிகரின் பேண்டை உருவி, நடிகை ரியா சென் நடிகரிடம் கண்டிப்பை பெற்றார். சமீபத்தில் ரகசிய திருமணம்…

பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய அணுஆயுத பேரழிவை தடுத்தவர் என்று போற்றப்படும் சோவியத் ராணுவ அதிகாரி ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் தனது 77-வது வயதில் உயிரிழந்தார். 1983-ம்…

நான்காம் கட்ட ஈழப்போர் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த பின்னர், முதற் தடவையாக மே 27, 2009ல் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித  உரிமைகள் பேரவையில்  சிறிலங்கா பெற்றுக்கொண்ட …