Day: September 24, 2017

ஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்குரிய அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில் தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு வார்த்தைப்…

‘நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும்  இருக்கத்தக்கதாக  ஒரு தனிஆள் மகிந்தவிற்கு…

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மன் நாட்டின் அதிபராக ஏஞ்சலா மெர்க்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஜெர்மனி நாடாளுமன்றத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 2013-ம் ஆண்டு…

இந்த வாரம் முழுக்கவே கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸில் கமல் வரும் நாள். அதிலும் நிகழ்வுக்கான ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ ப்ரோமோவில்…

யாழ் தீவகம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் பிரிவு இன்று 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை -இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்தினாவினால் திறந்து வைக்கப்பட்டதாக…

கொழும்பில், கொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை பகுதிகளில் இரு விபசார விடுதிகள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, கொள்ளுப்பிட்டியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்…

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில், லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். சங்கர் தயாரித்த…

புதிய அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையென்பது கட்சிகளது கருத்துத் தொகுப்பே தவிர, அனைத்து தரப்புகளுக்குமிடையிலான இணக்கப்பாடு எவையுமில்லாதுள்ளது. இதன் பிரகாரம் அரசியலமைப்பு மாற்றம் சிங்கள தரப்பினர்…

திருமணமான மூன்று மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாய் பொலிசில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்…

நடுரோட்டில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.  நகர சாலையிலே இந்த நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 18ம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது…

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிய போது, அரங்கில் பெரும்பாலான ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன என்று நியூயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா பொதுச்சபையின்…

ஊடகம் எனும் படை. பல விதமான விளக்கம் கொள்ளக் கூடிய ‘சுதந்திரம்’ என்னும் சொல்லுக்கு, நாம் அளிக்கக் கூடிய வரையறை: ‘சட்டம் அனுமதிப்பதைச் செய்ய முடிவதே சுதந்திரம்’…

நேற்று பிக்பாஸை ‘8 மணி வெள்ளைச்சாமி’ என்று குறிப்பிட்டதற்கு கோபித்துக்கொண்டார்போல இன்றைக்கு ’வேக்கப் சாங்’ ஒன்பது மணிக்குதான் ஒலித்தது. ’ரோமியோ ஜூலியட்’ படத்திலிருந்து ‘அடியே அடியே இவளே..’…