ஊத்துக்குளி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தாயின் உடல் அருகே விடிய விடிய குழந்தை அழுது கொண்டிருந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.…
Day: September 29, 2017
இந்த சேலையை பாருங்க அசந்து போவிங்க ! என்னமா யோசிகிறாங்க பாருங்க..!! (வீடியோ)
தனது 91 வயதில் காலமான, ‘பிளேபோய்’ சஞ்சிகையின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது சடலத்தைப் புதைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுடனான உறவுகளைப்…
க்ளைமேக்ஸ் நெருங்கிவிட்டபடியால் இத்தனை நாள் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த ‘மாணிக்கம்’ பிக்பாஸ், மீண்டும் தனக்குள் இருந்த ‘பாட்ஷா’ பிக்பாஸை வெளிக்கொண்டு வந்த நாள் இன்று. ஆம் பார்வையாளர்கள் ஃபைனல்ஸுக்குத்…
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் டிக்கோயா பட்டகலை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அப்பாவும், மகனும் பலத்த காயங்களுடன் டிக்கோயா மாவட்ட ஆதார…
எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடம் இருந்து ஒரு சதமும் வேண்டாம் என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார். 1996 ஆம்…
ஜெனிவா: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ, ஐ.நா. சபை தலைமையகம் அமைந்துள்ள வீதியின் முன்னால் நின்று கூடாரம் அமைக்கும் இரும்பு …
போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸில் ஜெயலலிதா ஏற்றப்படுவதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் நடந்த சம்பவம் மர்மமாகவே உள்ளது.…
சீனாவில் குற்றவாளியின் குழந்தைக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.…
மாப்பிளையின் சினிமாப் பைத்தியத்தால் கலியாணம் குழம்பிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோத்தரான பெண் ஒருவருக்கும் தனியார் காப்புறுதி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கும் புறோக்கர்…
வித்தியா கொலை வழக்கின் சூத்திரதாரிகளை காப்பாற்ற முயற்சித்ததற்காக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மற்றும் சட்டத்தரணி வி.தமிழ்மாறன் ஆகியோரும் தண்டிக்கப்படவேண்டும் எனக்கோரி நாளையதினம் (30) யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்புக்கு…
மும்பையிலுள்ள எல்பின்ஸ்டோனில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தைத் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் உள்ள…
ராஜஸ்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரம் ரணக்பூர் ஆகும். இது ஆரவல்லி மலைத்தொடரின் மேற்குப்பகுதியில் உள்ளது. உதய்பூர் நகரம் மற்றும் ஜோத்பூர் நகரம் இரண்டுக்கும்…
இரட்டைக் குட்டியை ஈன்றும் மான்… புல்லரிக்க வைத்த தருணம்!
விழித்திரு படத்தில் நாயகியாக நடித்திருக்கும் தன்ஷிகாவை, படத்தின் பிரஸ் மீட்டில் டி.ராஜேந்தர் அழவைத்திருக்கிறார். மீரா கதிரவன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் நாயகியாக…